* தினமும் குளிக்கும் முன்பு பாலேடை முகம் முழுவதும் தடவி பத்து நிமிடம் வைத்திருந்து கழுவினால் வறண்ட முகம் பொலிவு பெறும்.
* தேங்காய் எண்ணெயில் மஞ்சள் தூளைப் போட்டுக் குழைத்து உடம்பிற்கு தடவி, பயத்தமாவை தேய்த்துக் குளித்தால் தோல் பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
* ஆரஞ்சுப் பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து சோப்பு போட்டு கழுவ வேண்டும். தினம் இவ்வாறு செய்து வந்தால் முகம் பளபளப்பாகும், இளமையுடனும் இருக்கும்.
* முடி செழித்து வளர வாரம் ஒருமுறை வெண்ணெயைத் தலைக்குத் தடவி ஒரு மணி நேரம் கழித்து அலசி வந்தால் முடி நன்றாக வளரும்.
* கண் இமைகளிலும், புருவங்களிலும் தரமான விளக்கெண்ணைய் தேய்த்து வந்தால் முடிகள் பளிச்சென்று கருமையாக இருக்கும்.
* கிளிசரின் மற்றும் எலுமிச்சம் பழச்சாறை சம அளவு சேர்த்து தூங்கப் போகும்போது உதடுகளில் தேயுங்கள். உதடுகள் அழகாக சிவப்பு நிறமாக மாறிவிடும்.
வெதுவெதுப்பான பாலில் நனைத்த காட்டன் துணியைக் கண்களில் 10 நிமிடங்கள் வைத்து எடுத்தால் கருவளையம் போகும்.
* தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை நன்கு நைசாக அரைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், கரும்புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
* வெள்ளரிச்சாறு, புதினா சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவைகளை சம அளவில் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மீது தேய்த்து வந்தால் கரும்புள்ளிகள் போய்விடும்.
* எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவி வர, அவை நாளடைவில் மறைந்து விடும்.
* உருளைக்கிழங்கு சாறை தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், கரும்புள்ளிகள் மறையும்.
* கடலை எண்ணெய் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு சம அளவு கலந்து அவற்றை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.
* முல்தானி மட்டியுடன் வெள்ளரிச் சாறு கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடங் களில் தடவி காய்ந்த பின் கழுவ வேண்டும். இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வர நாளடைவில் கரும்புள்ளிகள் மறையும்.
* குளிர் காலங்களில், சருமத்தில் தங்கி, பொலிவிழக்க செய்யும் இறந்த செல்களை நீக்குவது மிகவும் முக்கியம்.
இதற்கு ஒரு ஸ்பூன் ரவையுடன், இரண்டு மடங்கு கொண்டைக்கடலை மாவு மற்றும் தயிர் கலந்து முகத்தில் தேய்க்கலாம். இதனால், இறந்த செல்கள் நீங்கி, முகம் பளபளப்புடன் திகழும்.
"வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல்தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை. எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி நிலைக்கும்"
February 4, 2010
வாழைப்பழம் சாப்பிடுங்கள் சுறுசுறுப்பாக வாழுங்கள்
வாழைப்பழம் - எல்லாத் தரப்பு மக்களுக்கும் எளிதில் கிடைக்கும் சத்துகள் பல நிரம்பிய பழமாகும். மேலும், இதற்கு காலநிலை எதுவும் இல்லாமல் எல்லா காலங்களிலும் கிடைக்கும் ஒரு பழம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாழைப்பழத்திற்கு இன்னொரு விசேஷம் இருப்பதாகக் கூறுகிறார்கள் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள். அதாவது தினமும் மூன்று வேளை உணவுக்குப் பிறகு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் மூளை சுறுசுறுப்பாக இயங்கும் என்கின்றனர் அவர்கள்.
மூளையை சுறுசுறுப்பாக்குவதுடன் பல்வேறு நன்மைகளையும் தருகிறது வாழைப்பழம். அதாவது, வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.
வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் குளுகோஸ் உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் அதிகமாகக் கொண்டுள்ளது.
ஒரு மனிதன் இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 11/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை பெறுகிறான் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
வாழைப்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் மட்டும் நிறைந்திருக்கவில்லை, மேலும், பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு மருந்தாகவும் கூட வாழைப்பழம் உள்ளது. எனவே ஒவ்வொரு மனிதனும் தினமும் ஒரு வாழைப்பழத்தையாவது சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த காலத்தில் அதற்காகத்தானோ என்னவோ வெற்றிலையுடன் வாழைப்பழத்தை வைத்துக் கொடுக்கும் முறை கடைபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தெரியாததா என்ன?
முதலில் மலச்சிக்கல் வியாதியில் இருந்து மனிதனைக் காப்பாற்றும் இயற்கை மருந்து வாழைப்பழம்தான். வாழைப்பழத்தில் அதிகமான பைபர் இருப்பதால் உங்கள் குடலை சுத்தமாக்கி மலம் இலகுவாக வெளியாவதற்கு வழிசெய்வதோடு மனத்தளர்ச்சியை சுத்தமாக போக்கிவிடுகிறது.
நம்மில் சிலர் சிறிது தூங்கிவிட்டு எழும்பிவிட்டால் கூட மந்தமாக இருப்பதாக அலுத்துக் கொள்வார்கள். உங்களுக்கு இதோ வாழைப்பழ மருந்து தயாராகவுள்ளது. வாழைப்பழத்துடன் தேனையும், பாலையும் சேர்த்து ஒரு குவளை மில்க் ஷேக் தயார் செய்து குடித்தால் சோம்பல் போயேப் போச்சு.
மேலும், நெஞ்செரிப்பு, உடற் பருமன், குடற்புண், உடலில் வெப்பநிலையை சீராக வைக்கவும், மன அழுத்தம் போன்றவற்றிற்கு வாழைப்பழம் நல்ல மருந்தாக உள்ளது.
புகைப்பிடிப்பவர்கள் புகைப்பிடித்தலை விடும்போது வாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டால் எளிதில் விடுபடலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் வாழைப்பழத்திற்கு இன்னொரு விசேஷம் இருப்பதாகக் கூறுகிறார்கள் இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்கள். அதாவது தினமும் மூன்று வேளை உணவுக்குப் பிறகு ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் மூளை சுறுசுறுப்பாக இயங்கும் என்கின்றனர் அவர்கள்.
மூளையை சுறுசுறுப்பாக்குவதுடன் பல்வேறு நன்மைகளையும் தருகிறது வாழைப்பழம். அதாவது, வாழைப்பழம் மனிதனின் மூளைக்கு தேவையான எல்லாப் புரதச் சத்துக்களையும் கொண்டுள்ளது.
வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் கொண்டுள்ளது. அதாவது சக்ரோஸ், பிரக்டோஸ் மற்றும் குளுகோஸ் உடன் சேர்ந்து நம் குடலுக்குத் தேவையான ஃபைபரையும் அதிகமாகக் கொண்டுள்ளது.
ஒரு மனிதன் இரண்டு வாழைப்பழம் சாப்பிட்ட 11/2 மணி நேரத்தில் உடலுக்குத் தேவையான, உடனடியான, உறுதியான, கணிசமான, ஊக்கமுள்ள ஊட்டச்சத்தை பெறுகிறான் என்று ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
வாழைப்பழத்தில் ஊட்டச்சத்துக்கள் மட்டும் நிறைந்திருக்கவில்லை, மேலும், பல நோய்கள் வராமல் தடுக்கக்கூடிய நோய்தடுப்பு மருந்தாகவும் கூட வாழைப்பழம் உள்ளது. எனவே ஒவ்வொரு மனிதனும் தினமும் ஒரு வாழைப்பழத்தையாவது சாப்பிடும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த காலத்தில் அதற்காகத்தானோ என்னவோ வெற்றிலையுடன் வாழைப்பழத்தை வைத்துக் கொடுக்கும் முறை கடைபிடிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தெரியாததா என்ன?
முதலில் மலச்சிக்கல் வியாதியில் இருந்து மனிதனைக் காப்பாற்றும் இயற்கை மருந்து வாழைப்பழம்தான். வாழைப்பழத்தில் அதிகமான பைபர் இருப்பதால் உங்கள் குடலை சுத்தமாக்கி மலம் இலகுவாக வெளியாவதற்கு வழிசெய்வதோடு மனத்தளர்ச்சியை சுத்தமாக போக்கிவிடுகிறது.
நம்மில் சிலர் சிறிது தூங்கிவிட்டு எழும்பிவிட்டால் கூட மந்தமாக இருப்பதாக அலுத்துக் கொள்வார்கள். உங்களுக்கு இதோ வாழைப்பழ மருந்து தயாராகவுள்ளது. வாழைப்பழத்துடன் தேனையும், பாலையும் சேர்த்து ஒரு குவளை மில்க் ஷேக் தயார் செய்து குடித்தால் சோம்பல் போயேப் போச்சு.
மேலும், நெஞ்செரிப்பு, உடற் பருமன், குடற்புண், உடலில் வெப்பநிலையை சீராக வைக்கவும், மன அழுத்தம் போன்றவற்றிற்கு வாழைப்பழம் நல்ல மருந்தாக உள்ளது.
புகைப்பிடிப்பவர்கள் புகைப்பிடித்தலை விடும்போது வாழைப்பழம் அதிகமாக சாப்பிட்டால் எளிதில் விடுபடலாம் என்றும் கூறப்படுகிறது.
கோபம்
கோபம் என்ற ஒரு குணம், நமது வாழ்வின் நிம்மதியை முற்றிலும் குலைக்கக் கூடியது. நமது குடும்ப வாழ்க்கை, தொழில் இரண்டையும் ஒருசேர அழித்துவிடக்கூடியது கோபம். கோபத்தின் தீமைகளைக் கூற வரும் வள்ளுவர் அதை 'சேர்ந்தாரைக்கொல்லி' என வருணிக்கிறார். அதாவது தான் எங்கிருக்கிறோமோ அந்த இடத்தை அழித்துவிடக்கூடிய தீ என்பது இதன் பொருள். கோபத்தால் ஏற்படும் நாசத்தை இதைவிடத் தெளிவாகக் கூற இயலாது. கோபம் நம் சிந்திக்கும் திறனை மழுங்கடித்துவிடும். நமது நினைவாற்றலைக் குறைத்துவிடும்.'ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு' என்ற பழமொழி இதைக் குறித்து எழுந்ததே!
இன்றைய பரபரப்பான உலகம், வேகம் நிறைந்த உலகம் நம்மில் பலருடைய இயல்பான அமைதியான குணத்தை மாற்றி கோபக்காரர்களாக ஆக்கி விடுகிறது. கோபத்தின் காரணமாக உடல் நலம் கெடுகிறது. மன உளைச்சல் ஏற்படுகிறது. குடும்ப உறவுகள் சிதைகின்றன. இன்னும் பல மோசமான விளைவுகள் நேரிடுகின்றன.
இதைத்தான் வள்ளுவர்
'நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.' என்கிறார்.
இத்தகைய பல கேடுகளை உண்டாக்கும் சினத்தைக் கட்டுக்குள் வைப்பதற்கான திறனை வளர்த்துக்கொள்ள சில வழிகளை இங்குப் பார்க்கலாமா?
இயலாமையின் காரணமாக கோபத்தை அடக்குவது தவறு. அது எதிர்விளைவை ஏற்படுத்தும். பொதுவாக கோபம் வந்து அதை அடக்கிக்கொள்பவர்கள் அழுத்தி அழுத்தி வைக்கப்பட்ட வெடி மருந்து போல் ஒருநாள் வெடித்து விடுவார்கள். இது அடிக்கடி கோபம் வரும் நபருக்கு ஏற்படும் அழிவை விட அதிக அழிவைத் தந்துவிடும். கோபத்தைச் சரியான முறையில் கையாளுதல் வேண்டும். அதற்கான சில யோசனைகள்:
உங்களுக்குக் கோபம் வந்து கன்னாபின்னாவென்று கத்தத் தொடங்குமுன் ஒரு குவளை குளிர்ந்த நீரை அருந்துங்கள். கோபம் சற்று அடங்கும். பிறகு நீங்கள் எதிராளியிடம் பேசுகையில் உங்களை அறியாமலே அமைதியான குரலில் பேசுவதை உணர்வீர்கள். கையிலேயே தண்ணீரை வைத்துக்கொண்டே அலைய முடியுமா என்று கோபிக்காதீர்கள். அதற்கும் ஒரு வழியிருக்கிறது. கோபமும் படபடப்பும் தோன்றும்பொழுதே மூச்சை நிதானமாக இழுத்து விடுங்கள். ஒன்று முதல் பத்து வரை மெதுவாக எண்ணுங்கள். பதட்டமும் கோபமும் அடங்கிவிடும்.
உங்களுக்குப் பிடிக்காத ஒரு செயலை ஒருவர் செய்துவிட்டாரா? அடக்க முடியாத அளவு அவர்மேல் ஆத்திரம் பொங்குகிறதா? அவரைக் கூப்பிட்டு அறைய வேண்டும், கன்னாபின்னாவென்று திட்டவேண்டுமென்று தோன்றுகிறதா? பொறுங்கள். சற்று யோசியுங்கள். அப்படித்திட்டினால் என்ன ஆகும்? ஒன்று அவர் மனம் மிக வருந்தும் அல்லது அவர் உங்கள் மீது கோபப்பட்டுக் கத்துவார். சண்டை போடுவீர்கள். நிலைமை மேலும் மோசமாகிக்கொண்டே போகும். அதற்குப் பதில்... அவரை எப்படியெல்லாம் திட்டவேண்டுமென்று நினைக்கிறீர்களோ அதையெல்லாம் ஒரு காகிதத்தில் எழுதுங்கள். இரண்டு முறை அதைப் படியுங்கள். உங்களுக்கே அதில் நீங்கள் எழுதியுள்ளது அதிகப்படி என்று தோன்றிவிடும்.
ஒருவரின் ஒரு செயல்பாடு உங்களுக்குக் கோபத்தைத் தருகிறது என்று கொள்வோம். நீங்கள் அந்த இடத்தில் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்று ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். 'Empathy' அதாவது பிறருடைய இடத்தில் உங்களை வைத்துப் பார்ப்பது என்பது உங்கள் சினத்தைக் கட்டுப்படுத்த வல்லது.
ஒரு பொருள் குறித்து உங்களுக்குச் சினம் தோன்றுகிறதா? இந்தக் கோபத்தினால் உண்டாகும் பலன் என்ன, இதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் என்னென்ன என்று ஒரு நிமிடம் சிந்தியுங்கள். இது இப்படி நடக்காவிட்டால், இப்படி நடந்தால் என்று பல கோணங்களில் யோசித்துப் பாருங்கள்.. உங்கள் கோபம் அர்த்தமற்றது என்பதை நீங்கள் உணர்வீர்கள்.
ஒரு தவறு நடந்துவிட்டது என்று கொள்வோம். அது திருத்தப்படக்கூடியதா என்று பாருங்கள். முடியுமானால் திருத்தி விடுங்கள். கோபப்படத் தேவையில்லை. திருத்த முடியாத பட்சத்தில் கோபப்படுவதால் மட்டும் என்ன பயன்? என்று யோசியுங்கள்.
ஒருவர் உங்களுக்கு ஒரு துன்பத்தைக் கொடுக்கிறார் என்று கொள்வோம். அது தெரியாமல் செய்த தவறா இல்லை வேண்டுமென்றே செய்தாரா என்று ஆய்ந்து பாராமல் கோபித்துக்கொள்வது அந்நபருக்கும் உங்களுக்கும் உள்ள உறவினை/ நட்பினை உடைத்துவிடக்கூடும். ஒரு வேதனையான உண்மை என்னவென்றால், நாம் முன்பின் தெரியாதவர்கள் தவறு செய்கையில் கோபப்படுவதில்லை. நம் உறவினர்களோ நண்பர்களோ செய்கையில் மிகுந்த ஆத்திரம் கொள்கிறோம். அதே போல், நம்மை விட வலியவர்களிடம் கோபப்படுவதில்லை. நமக்குக் கீழ் இருப்பவர்கள் செய்யும் தவறுக்கு ஆத்திரமடைகிறோம். நம் மேலதிகாரிகளோ, நம் வாழ்க்கைத் துணையோ நம்மைக் கோபத்துடன் திட்டக்கூடாது என விரும்புகிறோம். ஆனால், நம்மிடம் அல்லது நமக்குக் கீழ் வேலை செய்பவர்களிடம் நாம் அப்படி நடந்துகொள்வதில்லை. இது தவறு என்று சுட்ட விரும்பும் திருவள்ளுவர் 'வெகுளாமை' அதிகாரத்தில் முதற் குறளிலேயே
'செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்.'
என்று இதைக் குறிப்பிடுவதில் இருந்து இதன் முக்கியத்துவத்தை நாம் உணரலாம். (பொருள் - தனது கோபம் பலிக்கும் என்ற இடத்தில்தான் ஒருவன் தன் சினத்தைக் கட்டுப்படுத்தவேண்டும். தனது கோபம் செல்லாது என்னும் இடத்தில் ஒருவன் அதைக் கட்டுப்படுத்தினால் என்ன, கட்டுப்படுத்தாவிட்டால் என்ன? - வெகுளாமை - குறள் எண் - 301)
தயவு செய்து தலையணையைக் குத்துவது, தனிமையில் கத்துவது போன்றவற்றைச் செய்யாதீர்கள். அதே போல் உங்களுக்குக் கோபம் உண்டாக்கிய / உண்டாக்கக்கூடிய நினைவுகளை அசை போடாதீர்கள்.
'கோபத்துடன் படுக்கைவிட்டு எழுபவன் நட்டத்துடன் படுக்கைக்குச் செல்வான்' என்பது ஒரு பழமொழி. 'கோபப்படுவது எளிது. ஆனால் சரியான இடத்தில் சரியான அளவில் சரியான காரணத்திற்காகக் கோபப்படுவது கடினம்' என்பது பேரறிஞர் அரிஸ்டாட்டிலின் பொன்மொழி. கோபத்தினால், உங்கள் உடலில் இரத்த அழுத்தம் கூடுகிறது. மன உளைச்சல் அதிகரிக்கிறது. தலைவலி, வயிற்று நோய்கள் முதலியவையும் ஏற்படுகின்றன. எனவே சினத்தைக் குறைப்போம்; மகிழ்ச்சியை அதிகரிப்போம்.
இன்றைய பரபரப்பான உலகம், வேகம் நிறைந்த உலகம் நம்மில் பலருடைய இயல்பான அமைதியான குணத்தை மாற்றி கோபக்காரர்களாக ஆக்கி விடுகிறது. கோபத்தின் காரணமாக உடல் நலம் கெடுகிறது. மன உளைச்சல் ஏற்படுகிறது. குடும்ப உறவுகள் சிதைகின்றன. இன்னும் பல மோசமான விளைவுகள் நேரிடுகின்றன.
இதைத்தான் வள்ளுவர்
'நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.' என்கிறார்.
இத்தகைய பல கேடுகளை உண்டாக்கும் சினத்தைக் கட்டுக்குள் வைப்பதற்கான திறனை வளர்த்துக்கொள்ள சில வழிகளை இங்குப் பார்க்கலாமா?
இயலாமையின் காரணமாக கோபத்தை அடக்குவது தவறு. அது எதிர்விளைவை ஏற்படுத்தும். பொதுவாக கோபம் வந்து அதை அடக்கிக்கொள்பவர்கள் அழுத்தி அழுத்தி வைக்கப்பட்ட வெடி மருந்து போல் ஒருநாள் வெடித்து விடுவார்கள். இது அடிக்கடி கோபம் வரும் நபருக்கு ஏற்படும் அழிவை விட அதிக அழிவைத் தந்துவிடும். கோபத்தைச் சரியான முறையில் கையாளுதல் வேண்டும். அதற்கான சில யோசனைகள்:
உங்களுக்குக் கோபம் வந்து கன்னாபின்னாவென்று கத்தத் தொடங்குமுன் ஒரு குவளை குளிர்ந்த நீரை அருந்துங்கள். கோபம் சற்று அடங்கும். பிறகு நீங்கள் எதிராளியிடம் பேசுகையில் உங்களை அறியாமலே அமைதியான குரலில் பேசுவதை உணர்வீர்கள். கையிலேயே தண்ணீரை வைத்துக்கொண்டே அலைய முடியுமா என்று கோபிக்காதீர்கள். அதற்கும் ஒரு வழியிருக்கிறது. கோபமும் படபடப்பும் தோன்றும்பொழுதே மூச்சை நிதானமாக இழுத்து விடுங்கள். ஒன்று முதல் பத்து வரை மெதுவாக எண்ணுங்கள். பதட்டமும் கோபமும் அடங்கிவிடும்.
உங்களுக்குப் பிடிக்காத ஒரு செயலை ஒருவர் செய்துவிட்டாரா? அடக்க முடியாத அளவு அவர்மேல் ஆத்திரம் பொங்குகிறதா? அவரைக் கூப்பிட்டு அறைய வேண்டும், கன்னாபின்னாவென்று திட்டவேண்டுமென்று தோன்றுகிறதா? பொறுங்கள். சற்று யோசியுங்கள். அப்படித்திட்டினால் என்ன ஆகும்? ஒன்று அவர் மனம் மிக வருந்தும் அல்லது அவர் உங்கள் மீது கோபப்பட்டுக் கத்துவார். சண்டை போடுவீர்கள். நிலைமை மேலும் மோசமாகிக்கொண்டே போகும். அதற்குப் பதில்... அவரை எப்படியெல்லாம் திட்டவேண்டுமென்று நினைக்கிறீர்களோ அதையெல்லாம் ஒரு காகிதத்தில் எழுதுங்கள். இரண்டு முறை அதைப் படியுங்கள். உங்களுக்கே அதில் நீங்கள் எழுதியுள்ளது அதிகப்படி என்று தோன்றிவிடும்.
ஒருவரின் ஒரு செயல்பாடு உங்களுக்குக் கோபத்தைத் தருகிறது என்று கொள்வோம். நீங்கள் அந்த இடத்தில் இருந்தால் என்ன செய்திருப்பீர்கள் என்று ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். 'Empathy' அதாவது பிறருடைய இடத்தில் உங்களை வைத்துப் பார்ப்பது என்பது உங்கள் சினத்தைக் கட்டுப்படுத்த வல்லது.
ஒரு பொருள் குறித்து உங்களுக்குச் சினம் தோன்றுகிறதா? இந்தக் கோபத்தினால் உண்டாகும் பலன் என்ன, இதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் என்னென்ன என்று ஒரு நிமிடம் சிந்தியுங்கள். இது இப்படி நடக்காவிட்டால், இப்படி நடந்தால் என்று பல கோணங்களில் யோசித்துப் பாருங்கள்.. உங்கள் கோபம் அர்த்தமற்றது என்பதை நீங்கள் உணர்வீர்கள்.
ஒரு தவறு நடந்துவிட்டது என்று கொள்வோம். அது திருத்தப்படக்கூடியதா என்று பாருங்கள். முடியுமானால் திருத்தி விடுங்கள். கோபப்படத் தேவையில்லை. திருத்த முடியாத பட்சத்தில் கோபப்படுவதால் மட்டும் என்ன பயன்? என்று யோசியுங்கள்.
ஒருவர் உங்களுக்கு ஒரு துன்பத்தைக் கொடுக்கிறார் என்று கொள்வோம். அது தெரியாமல் செய்த தவறா இல்லை வேண்டுமென்றே செய்தாரா என்று ஆய்ந்து பாராமல் கோபித்துக்கொள்வது அந்நபருக்கும் உங்களுக்கும் உள்ள உறவினை/ நட்பினை உடைத்துவிடக்கூடும். ஒரு வேதனையான உண்மை என்னவென்றால், நாம் முன்பின் தெரியாதவர்கள் தவறு செய்கையில் கோபப்படுவதில்லை. நம் உறவினர்களோ நண்பர்களோ செய்கையில் மிகுந்த ஆத்திரம் கொள்கிறோம். அதே போல், நம்மை விட வலியவர்களிடம் கோபப்படுவதில்லை. நமக்குக் கீழ் இருப்பவர்கள் செய்யும் தவறுக்கு ஆத்திரமடைகிறோம். நம் மேலதிகாரிகளோ, நம் வாழ்க்கைத் துணையோ நம்மைக் கோபத்துடன் திட்டக்கூடாது என விரும்புகிறோம். ஆனால், நம்மிடம் அல்லது நமக்குக் கீழ் வேலை செய்பவர்களிடம் நாம் அப்படி நடந்துகொள்வதில்லை. இது தவறு என்று சுட்ட விரும்பும் திருவள்ளுவர் 'வெகுளாமை' அதிகாரத்தில் முதற் குறளிலேயே
'செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக்
காக்கின்என் காவாக்கால் என்.'
என்று இதைக் குறிப்பிடுவதில் இருந்து இதன் முக்கியத்துவத்தை நாம் உணரலாம். (பொருள் - தனது கோபம் பலிக்கும் என்ற இடத்தில்தான் ஒருவன் தன் சினத்தைக் கட்டுப்படுத்தவேண்டும். தனது கோபம் செல்லாது என்னும் இடத்தில் ஒருவன் அதைக் கட்டுப்படுத்தினால் என்ன, கட்டுப்படுத்தாவிட்டால் என்ன? - வெகுளாமை - குறள் எண் - 301)
தயவு செய்து தலையணையைக் குத்துவது, தனிமையில் கத்துவது போன்றவற்றைச் செய்யாதீர்கள். அதே போல் உங்களுக்குக் கோபம் உண்டாக்கிய / உண்டாக்கக்கூடிய நினைவுகளை அசை போடாதீர்கள்.
'கோபத்துடன் படுக்கைவிட்டு எழுபவன் நட்டத்துடன் படுக்கைக்குச் செல்வான்' என்பது ஒரு பழமொழி. 'கோபப்படுவது எளிது. ஆனால் சரியான இடத்தில் சரியான அளவில் சரியான காரணத்திற்காகக் கோபப்படுவது கடினம்' என்பது பேரறிஞர் அரிஸ்டாட்டிலின் பொன்மொழி. கோபத்தினால், உங்கள் உடலில் இரத்த அழுத்தம் கூடுகிறது. மன உளைச்சல் அதிகரிக்கிறது. தலைவலி, வயிற்று நோய்கள் முதலியவையும் ஏற்படுகின்றன. எனவே சினத்தைக் குறைப்போம்; மகிழ்ச்சியை அதிகரிப்போம்.
February 1, 2010
மகிழ்ச்சி-Happy
ஒன்றை இழந்துதான் மற்றொன்றை பெற வேண்டும். தன்னுடைய இளம்பருவத்தை வறுமையில் கழித்தவர்கள் வசதிக்காக ஏங்குகிறார்கள். எந்த பணம் அவர்களைத் துன்பத்திலும், சோதனையிலும் தவிக்கவிட்டு வேடிக்கை பார்த்ததோ, அந்த பணத்தை திகட்டுமளவு சம்பாதிக்கும் ஆசை அவர்களுக்கு வந்து விடுகிறது. தங்கள் தூக்கத்தை இழந்து, ஓய்வை இழந்து, பல இனிய அனுபவங்களை இழந்து பணத்தை குவிக்கிறார்கள்.
எண்ணம் சக்தி வாய்ந்தது. ஆயுதத்தை விட மதிப்பு மிக்கது. எண்ணத்தில் இருந்தே செயலுக்கான தூண்டுதலை நாம் பெறுகிறோம். நல்ல எண்ணங்கள், நல்ல விளைவுகளைம், தீய எண்ணங்கள் தீய விளைவுகளையும் தத்தம் செயலின் வழியே கொண்டிருக்கும். எண்ணமே வாழ்க்கையை
வடிவமைக்கிறது.பணத்தின் மீது விருப்பம் இருக்கலாம், ஆசை இருக்கலாம். ஆனால் அதுவே வெறியாகி விடக் கூடாது.
நீங்கள் எதை வேண்டுமானாலும் அடுத்தவர் தலையில் கட்டிவிட முடியும். ஆனால் உங்கள் கவலையை அவர்கள் மீது சுமத்த முடியாது.
மனிதர்கள் இரண்டு வகை. எதற்குமே கவலை படாதவர்கள், எடுத்ததற்கெல்லாம் கவலைபடுகிறவர்கள் என இரண்டு வகை. நியாயமான கவலைகள் மனித இயல்பு. நேற்று வரை தொலைந்து போன பணத்துக்காகக் கவலைபடுவதும், அடுத்து தொலைத்ததை விட பணக்கார உறவினர் முலமாக அதிகபணம் ஈட்டிவிட முடிமா என்ற எதிர்பார்ப்பதும் எப்படி நியாயமான கவலையாகும்?
வாங்கிய கடனை எப்படிக் கொடுப்பது? கொடுத்த கடன் திரும்ப வருமா? பைக்கில் சென்ற கணவன் பத்திரமாக வீடு திரும்புவானா? இப்படி கணக்கில்லாத கவலைகளும் சிலருக்கு எட்டிபார்க்கும்.
கவலைகள் காளான்களாய் முளைக்கும். விட்டு வைத்தால் மலையாக மாறி நம்மை மலைக்கச் செய்யும்.
அனாவசியக் கவலைகளுக்கு இடமளிக்க வேண்டாம். அவை உங்கள் கனவுகளின் வண்ணங்களை இழக்கச் செய்யும். கவலை உங்களுடைய ஊக்கத்தை நலியச் செய்து விடும். ஊக்கத்தை இழந்தால் நீங்கள் வெற்றியில் இருந்து வெகுதூரம் விலகி நிற்கும்படியாகி விடும்.
இதை புரிந்து கொள்கிறவரை வாழ்க்கையில் உண்மையான எதிர்பார்ப்பு மற்றும் திருப்தி எது என்பதை நாம் உணர முடிவதில்லை.
நமக்கு மகிழ்ச்சி என்பது பொருட்களில் இல்லை. அவற்றை பெறுவதில் இருக்கிறது. அதனால் தான் நாம் கடைகடையாக ஏறி, நமக்கு பிடித்தமானதை வாங்குகிறோம். மகிழ்ச்சி எங்கெல்லாம் இருக்கிறது? ஒலிக்கின்ற அருவியில், உலவுகின்ற காற்றில், அழகு பூக்களில், கவலை சிறிதுமில்லாத குழந்தையின் முகத்தில்… இப்படி எண்ணற்ற இடங்களில் மகிழ்ச்சி பரவிக் கிடக்கிறது.
சவால் என்பது சாதாரணமல்ல… ஒரு சவாலை நீங்கள் எதிர்கொள்கிற போது அது உள்ளடக்கிய அநேக பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சவால்கள் வளர்ச்சிக்கு அவசியம். அவற்றை வெல்கிறபோது நீங்கள் வளர்ச்சி அடைகிறீர்கள் என்று அர்த்தம்..
நம்முடைய ஆற்றலை உறுதியான முறையில் பயன்படுத்துகிறபோது, நமது வாழ்விலும் அற்புதங்கள் நிகழும்.
ங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள், எப்படி உணர்கிறீர்கள், நம்புகிறீர்கள் என்பதை பொறுத்தே உங்களுடைய வெற்றி நிர்ணயிக்கபடுகிறது. உங்களுடைய வழக்கமான சிந்திக்கும் முறைதான் வெற்றி அல்லது தோல்விக்கான விதையை உங்கள் மனதில் ஊன்றுகிறது.
வாழ்க்கையில் வளர்ச்சி ஏற்படுவதற்கு, உங்களுக்குள் ஏராளமான திறன்கள் காத்திருக்கின்றன என்றாலும் அதை கண்டுகொள்ள வேண்டும், அதை கருத்தாய் வளர்க்க வேண்டும். நம்முடைய திறமையைக் கொண்டு பல உன்னதங்களை நாம் நிகழ்த்த முடியும் என்று நம்புங்கள்.
எதுவுமே இல்லாதிருப்பதை விட ஏதாவது ஒன்றை பெற்றிருபது மேலானது என்பார்கள். நம்பிக்கை என்பது விரும்பிய விதத்தில் எண்ணமிடுவது அல்ல, ஒன்றைத் திடமாக நம்புவது.
ஒரு எண்ணத்தை, ஒரு திட்டத்தை, ஒரு செயலால் உங்களால் உருவாக்க முடியும். பின்னணியில் வலுவான நம்பிக்கை இருந்தால் எதுவும் சாத்தியம்.
ஒரு விதையளவு நம்பிக்கை இருந்தால் போதும். சிறிய விதைதான்… ஆனால் அது விதைக்கபட்டு விடுகிறபோது… அது செல்வத்தையும், ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியைம் கொண்டுவந்து விடுகிறது.
எண்ணம் சக்தி வாய்ந்தது. ஆயுதத்தை விட மதிப்பு மிக்கது. எண்ணத்தில் இருந்தே செயலுக்கான தூண்டுதலை நாம் பெறுகிறோம். நல்ல எண்ணங்கள், நல்ல விளைவுகளைம், தீய எண்ணங்கள் தீய விளைவுகளையும் தத்தம் செயலின் வழியே கொண்டிருக்கும். எண்ணமே வாழ்க்கையை
வடிவமைக்கிறது.பணத்தின் மீது விருப்பம் இருக்கலாம், ஆசை இருக்கலாம். ஆனால் அதுவே வெறியாகி விடக் கூடாது.
நீங்கள் எதை வேண்டுமானாலும் அடுத்தவர் தலையில் கட்டிவிட முடியும். ஆனால் உங்கள் கவலையை அவர்கள் மீது சுமத்த முடியாது.
மனிதர்கள் இரண்டு வகை. எதற்குமே கவலை படாதவர்கள், எடுத்ததற்கெல்லாம் கவலைபடுகிறவர்கள் என இரண்டு வகை. நியாயமான கவலைகள் மனித இயல்பு. நேற்று வரை தொலைந்து போன பணத்துக்காகக் கவலைபடுவதும், அடுத்து தொலைத்ததை விட பணக்கார உறவினர் முலமாக அதிகபணம் ஈட்டிவிட முடிமா என்ற எதிர்பார்ப்பதும் எப்படி நியாயமான கவலையாகும்?
வாங்கிய கடனை எப்படிக் கொடுப்பது? கொடுத்த கடன் திரும்ப வருமா? பைக்கில் சென்ற கணவன் பத்திரமாக வீடு திரும்புவானா? இப்படி கணக்கில்லாத கவலைகளும் சிலருக்கு எட்டிபார்க்கும்.
கவலைகள் காளான்களாய் முளைக்கும். விட்டு வைத்தால் மலையாக மாறி நம்மை மலைக்கச் செய்யும்.
அனாவசியக் கவலைகளுக்கு இடமளிக்க வேண்டாம். அவை உங்கள் கனவுகளின் வண்ணங்களை இழக்கச் செய்யும். கவலை உங்களுடைய ஊக்கத்தை நலியச் செய்து விடும். ஊக்கத்தை இழந்தால் நீங்கள் வெற்றியில் இருந்து வெகுதூரம் விலகி நிற்கும்படியாகி விடும்.
இதை புரிந்து கொள்கிறவரை வாழ்க்கையில் உண்மையான எதிர்பார்ப்பு மற்றும் திருப்தி எது என்பதை நாம் உணர முடிவதில்லை.
நமக்கு மகிழ்ச்சி என்பது பொருட்களில் இல்லை. அவற்றை பெறுவதில் இருக்கிறது. அதனால் தான் நாம் கடைகடையாக ஏறி, நமக்கு பிடித்தமானதை வாங்குகிறோம். மகிழ்ச்சி எங்கெல்லாம் இருக்கிறது? ஒலிக்கின்ற அருவியில், உலவுகின்ற காற்றில், அழகு பூக்களில், கவலை சிறிதுமில்லாத குழந்தையின் முகத்தில்… இப்படி எண்ணற்ற இடங்களில் மகிழ்ச்சி பரவிக் கிடக்கிறது.
சவால் என்பது சாதாரணமல்ல… ஒரு சவாலை நீங்கள் எதிர்கொள்கிற போது அது உள்ளடக்கிய அநேக பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. சவால்கள் வளர்ச்சிக்கு அவசியம். அவற்றை வெல்கிறபோது நீங்கள் வளர்ச்சி அடைகிறீர்கள் என்று அர்த்தம்..
நம்முடைய ஆற்றலை உறுதியான முறையில் பயன்படுத்துகிறபோது, நமது வாழ்விலும் அற்புதங்கள் நிகழும்.
ங்கள் எப்படி சிந்திக்கிறீர்கள், எப்படி உணர்கிறீர்கள், நம்புகிறீர்கள் என்பதை பொறுத்தே உங்களுடைய வெற்றி நிர்ணயிக்கபடுகிறது. உங்களுடைய வழக்கமான சிந்திக்கும் முறைதான் வெற்றி அல்லது தோல்விக்கான விதையை உங்கள் மனதில் ஊன்றுகிறது.
வாழ்க்கையில் வளர்ச்சி ஏற்படுவதற்கு, உங்களுக்குள் ஏராளமான திறன்கள் காத்திருக்கின்றன என்றாலும் அதை கண்டுகொள்ள வேண்டும், அதை கருத்தாய் வளர்க்க வேண்டும். நம்முடைய திறமையைக் கொண்டு பல உன்னதங்களை நாம் நிகழ்த்த முடியும் என்று நம்புங்கள்.
எதுவுமே இல்லாதிருப்பதை விட ஏதாவது ஒன்றை பெற்றிருபது மேலானது என்பார்கள். நம்பிக்கை என்பது விரும்பிய விதத்தில் எண்ணமிடுவது அல்ல, ஒன்றைத் திடமாக நம்புவது.
ஒரு எண்ணத்தை, ஒரு திட்டத்தை, ஒரு செயலால் உங்களால் உருவாக்க முடியும். பின்னணியில் வலுவான நம்பிக்கை இருந்தால் எதுவும் சாத்தியம்.
ஒரு விதையளவு நம்பிக்கை இருந்தால் போதும். சிறிய விதைதான்… ஆனால் அது விதைக்கபட்டு விடுகிறபோது… அது செல்வத்தையும், ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியைம் கொண்டுவந்து விடுகிறது.
January 31, 2010
உண்மையான அன்பு
இன்றைய உலகில் அன்பு என்ற சொல் கொச்சைப்படுத்தப் படுகின்ற அளவு மற்ற சொற்கள் கொச்சைப்படுத்தப்படுவதில்லை என்று சொல்லலாம். அன்பு என்பதே நமக்கு வேண்டியது போல அடுத்தவர்கள் இருப்பது, நாம் விரும்புவதை அடுத்தவர்கள் செய்வது என்று பலரும் அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். நமக்கு அனுகூலமாக அடுத்தவர் நடப்பதையோ, இருப்பதையோ நிறுத்தும் போது அது அன்பின்மையின் அடையாளமாக காணப்படுகின்றது. அதே போல் நம் கருத்துக்கு எதிரான கருத்து இருக்குமானால் அதையும் பல அன்பாளர்களால் ஏற்க முடிவதில்லை.
அன்பை இப்படி வரையறுப்பதின் விளைவே நம் வாழ்வில் அன்பை அதிகமாகக் காணாதிருக்கக் காரணம் என்றால் அது மிகையாகாது. நீ என்னை நேசிப்பது உண்மையானால் அப்படிச் செய், இப்படி இரு என்று அடுத்தவரை தம் விருப்பப்படி மாற்ற முனைவது உண்மையான அன்பா? பலனை எதிர்பார்த்து எதைச் செய்தாலும் அது ஒருவித வாணிபமே அல்லவா? நான் இதைச் செய்கிறேன் நீ அதைச் செய் என்பதும், நான் இதைத் தருகிறேன் நீ அதைக் கொடு என்பதும் கொடுக்கல் வாங்கல் என்றால், நான் உன்னிடம் அன்பு செலுத்துகிறேன், பதிலுக்கு இப்படி இரு, அப்படி மாறு என்று கூறுவதும் வியாபார ஒப்பந்த வரிகளாக அல்லவா உள்ளது?
என்னை போலவே இரு, என்னைப் போலவே நினை, எனக்காகவே வாழ் என்று சொல்வதெல்லாம் அன்பு அல்ல. வடிகட்டிய சுயநலம். சிலர் சொல்லலாம் "நாங்கள் எதிர்பார்ப்பதே அன்பின் மிகுதியால் தான், அவர்களுக்கு நல்லதற்காகத் தான்" என்று. காரணம் என்னவாக இருந்தாலும் பதிலுக்கு ஒன்றை எதிர்பார்க்கையில் அன்பு தொலைந்து போகிறது என்பதே உண்மை.
எனக்கு நன்றாகத் தெரிந்த பெண்மணி ஒருவர் மகனிடம் சொன்னார். "நீ அம்மாவை நேசிப்பது உண்மையானால் புகை பிடிப்பதை நிறுத்து". மகனிடம் சத்தியமும் வாங்கிக் கொண்டார். சில மாதங்கள் மகன் புகை பிடிக்காமல் சமாளித்தான். ஒரு சந்தர்ப்பத்தில் அது முடியாமல் போய் இப்போது தாயாருக்குத் தெரியாமல் ரகசியமாகப் புகை பிடிக்கிறான். அவனுக்குத் தாய் மேல் பாசம் இல்லாமல் இல்லை. தாயாரும் அவன் நலத்திற்காகத் தான் அப்படி சத்தியம் வாங்கிக் கொண்டார். ஆனாலும் அன்பிற்கும் அந்தப் பழக்கத்திற்கும் முடிச்சுப் போட்டது மகனை மாற்றுவதற்குப் பதிலாக அவனை ஏமாற்றத் தான் தூண்டியது.
இதே போல் சில வீடுகளில் "எங்களை நேசிப்பது உண்மையென்றால் மாநிலத்தில் முதல் ரேங்க் வா" என்றும் "அதைச் செய்து காட்டு. இதை சாதித்துக் காட்டு" என்றும் குழந்தைகளிடம் சொல்லி பெற்றோர்
இலக்குகள் நிர்ணயிப்பதும் அபத்தமே. குழந்தைகளிடம் எதிர்பார்ப்பதும், ஊக்குவிப்பதும் தவறல்ல. ஆனால் அன்புக்கே அடையாளம் இது தான் என்று சில இலக்குகளை தீர்மானிப்பது தான் அபத்தம். கொடுத்துக் கொண்டே இருப்பது, சொன்னதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டே இருப்பது, எல்லாமே எனக்கு நீ தான் என்பது, சதா கூடவே இருப்பது என்று இன்னும் எத்தனையோ அளவுகள் அன்பின் பெயரால் புழக்கத்தில் இருக்கின்றன.
ஆனால் உண்மையான அன்பு இது எதுவும் அல்ல. சரி எது தான் உண்மையான அன்பு?
உண்மையான அன்பு மற்றவர்களிடம் இருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை.
உண்மையான அன்பு மற்றவர்கள் வித்தியாசப்பட அனுமதிக்கிறது.
உண்மையான அன்பு மூச்சு முட்டுமளவு மற்றவர்களை நெருங்கி சங்கடம் விளைவிப்பதில்லை.
உண்மையான அன்பு மற்றவர் வெற்றியை தனதாகக் கண்டு மகிழ்கிறது.
உண்மையான அன்பு அடிக்கடி அடுத்தவரைப் பரிசோதித்துப் பார்ப்பதில்லை.
உண்மையான அன்பு நடிப்பதும் இல்லை; நடிப்பை மற்றவர்களிடம் எதிர்பார்ப்பதுமில்லை.
உண்மையான அன்பு மற்றவர் தவறை சுட்டிக் காட்டத் தயங்குவதுமில்லை. அதே போல் தங்கள் தவறு சுட்டிக் காட்டப்படும் போது வருந்துவதுமில்லை.
உண்மையான அன்பு அடுத்தவர் சுதந்திரத்தை அனுமதிக்கிறது.
உண்மையான அன்பு மற்றவர் ஏற்ற தாழ்வுகளால் கூடிக் குறைவதில்லை.
உண்மையான அன்பு ஆதிக்கம் செலுத்த ஆசைப்படுவதுமில்லை; அடிமையாக சம்மதிப்பதுமில்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையான அன்பு மற்றவர்கள் மாறவும், விலகவும் கூட அனுமதிக்கிறது.
இப்போது சொல்லுங்கள். நாம் உண்மையாகவே அன்பு காட்டுகிறோமா?
அன்பை இப்படி வரையறுப்பதின் விளைவே நம் வாழ்வில் அன்பை அதிகமாகக் காணாதிருக்கக் காரணம் என்றால் அது மிகையாகாது. நீ என்னை நேசிப்பது உண்மையானால் அப்படிச் செய், இப்படி இரு என்று அடுத்தவரை தம் விருப்பப்படி மாற்ற முனைவது உண்மையான அன்பா? பலனை எதிர்பார்த்து எதைச் செய்தாலும் அது ஒருவித வாணிபமே அல்லவா? நான் இதைச் செய்கிறேன் நீ அதைச் செய் என்பதும், நான் இதைத் தருகிறேன் நீ அதைக் கொடு என்பதும் கொடுக்கல் வாங்கல் என்றால், நான் உன்னிடம் அன்பு செலுத்துகிறேன், பதிலுக்கு இப்படி இரு, அப்படி மாறு என்று கூறுவதும் வியாபார ஒப்பந்த வரிகளாக அல்லவா உள்ளது?
என்னை போலவே இரு, என்னைப் போலவே நினை, எனக்காகவே வாழ் என்று சொல்வதெல்லாம் அன்பு அல்ல. வடிகட்டிய சுயநலம். சிலர் சொல்லலாம் "நாங்கள் எதிர்பார்ப்பதே அன்பின் மிகுதியால் தான், அவர்களுக்கு நல்லதற்காகத் தான்" என்று. காரணம் என்னவாக இருந்தாலும் பதிலுக்கு ஒன்றை எதிர்பார்க்கையில் அன்பு தொலைந்து போகிறது என்பதே உண்மை.
எனக்கு நன்றாகத் தெரிந்த பெண்மணி ஒருவர் மகனிடம் சொன்னார். "நீ அம்மாவை நேசிப்பது உண்மையானால் புகை பிடிப்பதை நிறுத்து". மகனிடம் சத்தியமும் வாங்கிக் கொண்டார். சில மாதங்கள் மகன் புகை பிடிக்காமல் சமாளித்தான். ஒரு சந்தர்ப்பத்தில் அது முடியாமல் போய் இப்போது தாயாருக்குத் தெரியாமல் ரகசியமாகப் புகை பிடிக்கிறான். அவனுக்குத் தாய் மேல் பாசம் இல்லாமல் இல்லை. தாயாரும் அவன் நலத்திற்காகத் தான் அப்படி சத்தியம் வாங்கிக் கொண்டார். ஆனாலும் அன்பிற்கும் அந்தப் பழக்கத்திற்கும் முடிச்சுப் போட்டது மகனை மாற்றுவதற்குப் பதிலாக அவனை ஏமாற்றத் தான் தூண்டியது.
இதே போல் சில வீடுகளில் "எங்களை நேசிப்பது உண்மையென்றால் மாநிலத்தில் முதல் ரேங்க் வா" என்றும் "அதைச் செய்து காட்டு. இதை சாதித்துக் காட்டு" என்றும் குழந்தைகளிடம் சொல்லி பெற்றோர்
இலக்குகள் நிர்ணயிப்பதும் அபத்தமே. குழந்தைகளிடம் எதிர்பார்ப்பதும், ஊக்குவிப்பதும் தவறல்ல. ஆனால் அன்புக்கே அடையாளம் இது தான் என்று சில இலக்குகளை தீர்மானிப்பது தான் அபத்தம். கொடுத்துக் கொண்டே இருப்பது, சொன்னதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டே இருப்பது, எல்லாமே எனக்கு நீ தான் என்பது, சதா கூடவே இருப்பது என்று இன்னும் எத்தனையோ அளவுகள் அன்பின் பெயரால் புழக்கத்தில் இருக்கின்றன.
ஆனால் உண்மையான அன்பு இது எதுவும் அல்ல. சரி எது தான் உண்மையான அன்பு?
உண்மையான அன்பு மற்றவர்களிடம் இருந்து எதையும் எதிர்பார்ப்பதில்லை.
உண்மையான அன்பு மற்றவர்கள் வித்தியாசப்பட அனுமதிக்கிறது.
உண்மையான அன்பு மூச்சு முட்டுமளவு மற்றவர்களை நெருங்கி சங்கடம் விளைவிப்பதில்லை.
உண்மையான அன்பு மற்றவர் வெற்றியை தனதாகக் கண்டு மகிழ்கிறது.
உண்மையான அன்பு அடிக்கடி அடுத்தவரைப் பரிசோதித்துப் பார்ப்பதில்லை.
உண்மையான அன்பு நடிப்பதும் இல்லை; நடிப்பை மற்றவர்களிடம் எதிர்பார்ப்பதுமில்லை.
உண்மையான அன்பு மற்றவர் தவறை சுட்டிக் காட்டத் தயங்குவதுமில்லை. அதே போல் தங்கள் தவறு சுட்டிக் காட்டப்படும் போது வருந்துவதுமில்லை.
உண்மையான அன்பு அடுத்தவர் சுதந்திரத்தை அனுமதிக்கிறது.
உண்மையான அன்பு மற்றவர் ஏற்ற தாழ்வுகளால் கூடிக் குறைவதில்லை.
உண்மையான அன்பு ஆதிக்கம் செலுத்த ஆசைப்படுவதுமில்லை; அடிமையாக சம்மதிப்பதுமில்லை.
எல்லாவற்றிற்கும் மேலாக உண்மையான அன்பு மற்றவர்கள் மாறவும், விலகவும் கூட அனுமதிக்கிறது.
இப்போது சொல்லுங்கள். நாம் உண்மையாகவே அன்பு காட்டுகிறோமா?
வாழ்நாளை உயர்த்தும் உணவுப் பழக்கங்கள் -Healthy Life
இளமை நீடிக்க இனிய விதிகள்
இளமை நீடிக்க ஏழு விதிகள் உள்ளன.
விதி 1 : உடல் நலனுக்குச் சரியான உணவும் போதுமான அளவு தண்ணீரும் தேவை. புரதம், மாவுச் சத்து, நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, போதுமான நீர், வைட்டமின்கள், தாது உப்புக்குள் அடங்கிய சரிவிகித உணவுத் திட்டத்தை தயாரித்துப் பின்பற்ற வேண்டும்.
விதி 2 : நீங்கள் வாழும் இடங்களில் சூரிய வெளிச்சமும் சுத்தமான காற்றும் நன்கு கிடைக்கும்படி பார்த்துக் கொள்ளவும். உடலில் கழிவு சேராமல் பார்த்துக் கொள்ளவும். இரண்டு முறை ‘வெளியே’ போவது மிக நல்லது.
விதி 3 : அதிக உஷ்ணத்தாலும் அதிகமான குளிர்ச்சியாலும் உடல் பாதிக்கப்பட்டால் பாதுகாக்க வேண்டும். சூடுபடுத்தப்படாத இயல்பான நீரிலேயே குளிக்க வேண்டும். உணவு உண்ட பிறகு குளித்தால் ஜீரணக்கோளாறு உண்டாகலாம். உணவு சாப்பிட்டு மூன்று மணி நேரம் கழித்துக் குளிக்கலாம். மாலையில் குளிப்பது நல்லது.
விதி 4 : முறையான உடல் பயிற்சியோ அல்லது துரித நடைப்பயிற்சியோ தினமும் தேவை. இத்துடன் போதிய அளவு ஓய்வும் தாம்பத்திய வாழ்வும் தேவை. யோகாசனம், நாடி சக்தி, பிராணயமும் (மூச்சுப் பயிற்சி) அவசியம் தேவை. சூழ்நிலை இடம் தந்தால் பகலில் அரைமணி தூங்கலாம். சராசரியாக தூக்க நேரம் குறைந்தால் உடலும் மனமும் பாதிக்கப்படும். இரவு அதிக நேரம் விழித்திருந்து வேலை பார்ப்பது உடல் நலனை மட்டுமல்ல, மனதையும் பாதிக்கும்.
விதி 5 : உடலுக்குக் கெடுதல் செய்யும் மது, புகை, புகையிலை போன்ற பழக்கங்கள் கூடா. இவற்றால் உடலுக்கு நச்சுத் தன்மை அதிகமாகி உயிரணுக்கள் செயலிழக்க ஆரம்பிக்கின்றன. முதுமைத் தோற்றமும் விரைந்து ஏற்படும். மனக்கவலையைப் போலவே உடலுக்கு கிழட்டுத் தோற்றத்தை இவை தருகின்றன.
விதி 6 : உடல் பருமன் அடைய விடக்கூடாது. மாவுப் பொருள்களை அதிகம் சேர்த்தாலும் உடல் பருமன் அதிகரிக்கும். உடல் பருமன்தான் இதய நோய், மூட்டு வலி உட்பட பல நோய்களின் தந்தை. எனவே, உடல் பருமனாக ஆரம்பிக்கும் போது உணவில் கட்டுப்பாடு, உடற்பயிற்சியில் அக்கறை முதலியன தொடர வேண்டும். முப்பது வயதுக்குப் பிறகு புரத உணவிற்கு முக்கியத்துவம் கொடுத்தால் உடல் கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும் இரும்புச் சத்து, பி மற்றும் சி வகை வைட்டமின் மாத்திரைகளையும் சத்துணவுக் குறைபாட்டைச் சரி செய்யத் தினமும் சாப்பிட டாக்டரிடம் ஆலோசனைகளைப் பெறவும்.
விதி 7 : மனதை அமைதியாகவும், மகிழ்ச்சியாவும் வைத்துக் கொள்வது ஆரோக்கிய வாழ்வுக்கும், இளமை மாறாத தோற்றத்திற்கும் அவசியம்.
ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் உங்களின் கடந்த காலங்களில் ஏற்பட்ட வெற்றிகளை நினைத்துப் பார்ப்பதாலும் இளமைக்காலத் தோற்றத்தை மனக்காட்சிகளாக பார்ப்பதாலும், இளமை மாறாத தோற்றம் அமையும். சிறு வயதில் பள்ளி சென்ற அனுபவங்கள் அடிக்கடி மலரும் நினைவுகளாக உங்கள் மனதில் படமாகத் தெரிந்தால் உயிரணுக்கள் செயல் இழக்காமல் புதுப்பிக்கப்படும்.
மேலும் பிரார்த்தனை, தியானம், தொழுகை, புத்தகம் படித்தல், இசை கேட்டல், கடமையை முழு ஈடுபாட்டுடன் செய்தல் முதலியனவும் மனதுக்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் கொடுக்கவல்லவை.
எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வும், நம்மிடம் கற்பனை வளமும் உள்ளன என்ற நம்பிக்கை வேண்டும். இந்த நம்பிக்கையாலும் உடல் நலன் பாதுகாப்பாக இருந்தும் நமது இளமைத் தோற்றத்தை நீடித்துத் தரும்.
இளமை நீடிக்க ஏழு விதிகள் உள்ளன.
விதி 1 : உடல் நலனுக்குச் சரியான உணவும் போதுமான அளவு தண்ணீரும் தேவை. புரதம், மாவுச் சத்து, நார்ச்சத்து, கொழுப்புச்சத்து, போதுமான நீர், வைட்டமின்கள், தாது உப்புக்குள் அடங்கிய சரிவிகித உணவுத் திட்டத்தை தயாரித்துப் பின்பற்ற வேண்டும்.
விதி 2 : நீங்கள் வாழும் இடங்களில் சூரிய வெளிச்சமும் சுத்தமான காற்றும் நன்கு கிடைக்கும்படி பார்த்துக் கொள்ளவும். உடலில் கழிவு சேராமல் பார்த்துக் கொள்ளவும். இரண்டு முறை ‘வெளியே’ போவது மிக நல்லது.
விதி 3 : அதிக உஷ்ணத்தாலும் அதிகமான குளிர்ச்சியாலும் உடல் பாதிக்கப்பட்டால் பாதுகாக்க வேண்டும். சூடுபடுத்தப்படாத இயல்பான நீரிலேயே குளிக்க வேண்டும். உணவு உண்ட பிறகு குளித்தால் ஜீரணக்கோளாறு உண்டாகலாம். உணவு சாப்பிட்டு மூன்று மணி நேரம் கழித்துக் குளிக்கலாம். மாலையில் குளிப்பது நல்லது.
விதி 4 : முறையான உடல் பயிற்சியோ அல்லது துரித நடைப்பயிற்சியோ தினமும் தேவை. இத்துடன் போதிய அளவு ஓய்வும் தாம்பத்திய வாழ்வும் தேவை. யோகாசனம், நாடி சக்தி, பிராணயமும் (மூச்சுப் பயிற்சி) அவசியம் தேவை. சூழ்நிலை இடம் தந்தால் பகலில் அரைமணி தூங்கலாம். சராசரியாக தூக்க நேரம் குறைந்தால் உடலும் மனமும் பாதிக்கப்படும். இரவு அதிக நேரம் விழித்திருந்து வேலை பார்ப்பது உடல் நலனை மட்டுமல்ல, மனதையும் பாதிக்கும்.
விதி 5 : உடலுக்குக் கெடுதல் செய்யும் மது, புகை, புகையிலை போன்ற பழக்கங்கள் கூடா. இவற்றால் உடலுக்கு நச்சுத் தன்மை அதிகமாகி உயிரணுக்கள் செயலிழக்க ஆரம்பிக்கின்றன. முதுமைத் தோற்றமும் விரைந்து ஏற்படும். மனக்கவலையைப் போலவே உடலுக்கு கிழட்டுத் தோற்றத்தை இவை தருகின்றன.
விதி 6 : உடல் பருமன் அடைய விடக்கூடாது. மாவுப் பொருள்களை அதிகம் சேர்த்தாலும் உடல் பருமன் அதிகரிக்கும். உடல் பருமன்தான் இதய நோய், மூட்டு வலி உட்பட பல நோய்களின் தந்தை. எனவே, உடல் பருமனாக ஆரம்பிக்கும் போது உணவில் கட்டுப்பாடு, உடற்பயிற்சியில் அக்கறை முதலியன தொடர வேண்டும். முப்பது வயதுக்குப் பிறகு புரத உணவிற்கு முக்கியத்துவம் கொடுத்தால் உடல் கட்டுப்பாட்டில் இருக்கும். மேலும் இரும்புச் சத்து, பி மற்றும் சி வகை வைட்டமின் மாத்திரைகளையும் சத்துணவுக் குறைபாட்டைச் சரி செய்யத் தினமும் சாப்பிட டாக்டரிடம் ஆலோசனைகளைப் பெறவும்.
விதி 7 : மனதை அமைதியாகவும், மகிழ்ச்சியாவும் வைத்துக் கொள்வது ஆரோக்கிய வாழ்வுக்கும், இளமை மாறாத தோற்றத்திற்கும் அவசியம்.
ஒவ்வொரு நாளும் சில நிமிடங்கள் உங்களின் கடந்த காலங்களில் ஏற்பட்ட வெற்றிகளை நினைத்துப் பார்ப்பதாலும் இளமைக்காலத் தோற்றத்தை மனக்காட்சிகளாக பார்ப்பதாலும், இளமை மாறாத தோற்றம் அமையும். சிறு வயதில் பள்ளி சென்ற அனுபவங்கள் அடிக்கடி மலரும் நினைவுகளாக உங்கள் மனதில் படமாகத் தெரிந்தால் உயிரணுக்கள் செயல் இழக்காமல் புதுப்பிக்கப்படும்.
மேலும் பிரார்த்தனை, தியானம், தொழுகை, புத்தகம் படித்தல், இசை கேட்டல், கடமையை முழு ஈடுபாட்டுடன் செய்தல் முதலியனவும் மனதுக்கு அமைதியையும், மகிழ்ச்சியையும் கொடுக்கவல்லவை.
எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வும், நம்மிடம் கற்பனை வளமும் உள்ளன என்ற நம்பிக்கை வேண்டும். இந்த நம்பிக்கையாலும் உடல் நலன் பாதுகாப்பாக இருந்தும் நமது இளமைத் தோற்றத்தை நீடித்துத் தரும்.
Health is Wealth -மனநல மருத்துவர் வேதமாலிகா
நாம் பரபரப்பாக இயங்கும் பெரு நகர கலாச்சாரங்களில் வாழ்ந்து வருகிறோம், தினசரி வாழ்வு ஏற்படுத்தும் பிரச்சனைகளினாலும் நெருக்கடிகளாலும் இன்று, என்றுமில்லாத அளவிற்கு மன நோய்கள் அதிகமாகிவிட்டன, மேலும் மன நோய்க்கு மருந்து மாத்திரைகளும், முரட்டுத்தனமான சிகிச்சை முறையுமே சாசுவதம் என்று நம்பிக்கொண்டிருக்கிறோம், எந்த மருந்துகளுக்கும் கட்டுப்படாத சிக்கலான மன நோய்கள் சாதாரண மன சிக்கல்களிலிருந்து தோன்றுபவைகளே, இதற்கு புதிய புதிய மருத்துவ சிகிச்சை முறைகள் கண்டு பிடிக்கப்பட்டு வருகின்றன, அதில் ஹிப்னோ தெரபி மற்றும் பாரா ஹிப்னோ தெராபி முறைகள் மன நோய்களை தீர்க்கவல்லது என்று உலக சுகாதார அமைப்பு தனது ஆய்வில் தெரிவித்துள்ளது.
டாக்டர் வேதமாலிகா ஒரு மனநல ஹிப்னோ மருத்துவர். இவர் ஹிப்னோ தெரபி, Para Hypno Therapy, Past lite Therapy முறைகளை அமெரிக்காவில் கற்றுத் தேர்ந்து 20 ஆண்டுகளாக இத்துறையில் பணியாற்றி வருகிறார்.
மியாமி பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சி செய்தவர். சைக்கோ-மியூசிக் தெரபி என்ற இசை மருத்துவ ஆய்விலும் ஈடுபட்டவர். ஹிப்னோ தெரபி அன்ட் மென்டல் ஹெல்த் என்ற மாத இதழின் ஆசிரியராக பணியாற்றியவர். பல்வேறு வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் வழங்கியவர்.
ஹிப்னோ தெரபி என்பது மருந்தின்றி மனநோய்களை குணப்படுத்தவல்லது என்று உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. அத்தகைய ஹிப்னோ சிகிச்சை பற்றியும், உடல், மன நோய்கள் பற்றியும் வெப்உலகத்திற்கு டாக்டர் வேதமாலிகா தந்த நேர்காணல்.
வெப்உலகம் : ஹிப்னோ தெரபி பற்றி கூறுங்களேன்?
டாக்டர் வேதமாலிகா : ஹிப்னோ தெரபிக்கு மனம்தான் அடிப்படை. மனம் என்பதை 3 விதமாக பொதுவாக பிரிக்கலாம். வெளி மனம் அதாவது இப்ப நாம பேசிக்கிட்டு இருக்கற Concious mind. பிறகு உள் மனம்னு சொல்லப்படுகிற Sub-concious mind. இதைத் தவிர இன்னொன்று உள்ளது. இது புதை மனம்.
ஹிப்னோ தெரபிலே 2 மனசை டீல் செய்கிறோம். வெளி மனம் பற்றி முதலில் சொல்லிவிடுகிறேன். நம்முடைய வெளி மனது அலைபாயும் குணமுடையது. அதை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். கட்டுப்படுத்திய பிறகு Sub-concious mind -ங்கற உள் மனது நோக்கி கவனம் செலுத்துகிறோம். ஏனெனில் நம்முடைய அனைத்து குணாம்சங்களுக்கும், மனோநிலைக்கும் உள் மனம்தான் காரணம். வெளி மனதை கட்டுப்படுத்துவது என்பது ஹிப்னோ தெரபி முறைல ரிலாக்ஸ் செய்ய வைப்பது, சற்றே தளர்த்துவது. பிறகு உள் மனதை அணுகுகிறோம்., இதைத்தான் ஹிப்னாடிசம் என்கிறோம்.
வெப்உலகம் : ஹிப்னாடிசம் - ஹிப்னோ தெரபி வேறுபாடு உள்ளதா?
டாக்டர் வேதமாலிகா : ஹிப்னாடிசம் - ஹிப்னோ தெரபி வேறுபாடு பற்றி கூறவேண்டுமென்றால் வெளி மனதை அமைதிப்படுத்தி உள் மனதை அணுகுவது ஹிப்னாடிசம்னு சொல்றோம்.
ஹிப்னோ தெரபில உள் மனதுக்கு தகுந்த கட்டளைகளை அதாவது Suggestion கேளை கொடுத்து உதாரணத்துக்கு இப்ப ஒருத்தருக்கு mental disorder இருக்கு என்று கண்டுபிடிக்க வேண்டும், எப்படி கண்டுபிடிக்கிறோம், முதலில் Body relaxation பிறகு mind relaxation உடலை அமைதிப்படுத்தி பிறகு மனது அமைதிப்படுத்தி உள் மனதோட பேச தொடங்குகிறோம். உள் மனசோட பிரச்சினைகளை தெரிந்து கொண்டு அதற்கான கட்டளைகளை இட்டு நோய் தீர்க்கறதுதான் ஹிப்னோ தெரபி என்று கூறுகிறோம். இதை 3 ஆகச் சொல்லலாம்.
1. ரிலாக்சேஷன் என்றால் உங்களுக்கே தெரியும். மனம் மற்றும் உடலை அமைதிப்படுத்துவது.
2. Regression அதாவது ஒரு பிரச்சினைக்கான காரணம், லைஃப்ல எப்பவோ நடந்த ஒரு நிகழ்ச்சியா இருக்கும். இப்பொழுது நாம் என்ன செய்கிறோம் நினைவை பின்னோக்கி செலுத்துகிறோம். அதாவது கடந்த காலத்தை நோக்கிப் போதல். அதாவது Hypno-regression முறையில் என்ன பிரச்சினை என்பதை தெரிந்துக் கொள்கிறோம்.
3. Suggestion : பிரச்சினை என்னவென்று தெரிந்த பின்னால் அதற்குத் தகுந்த கட்டளைச் சொற்களைக் கொடுத்துக் கொடுத்து அந்த நோயை தீர்க்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறோம். அதாவது கட்டளைச் சொற்களை வெளி மனதுக்குக் கொடுத்தால் அது தங்காது, எனவே ஹிப்னோ தெரபியில் உள் மனதிற்கு பதியும்படி கட்டளைச் சொற்களை கொடுக்கிறோம்.
வெப்உலகம் : ஹிப்னோ சிகிச்சை மூலம் எந்த மாதிரியான மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்?
டாக்டர் வேதமாலிகா : இப்ப சாதாரண மக்கள்ங்கறவங்க நோயாளிகள் அல்ல. ஆனால் mental stress, மன இறுக்கம் தோன்றுகின்றன. ஆனால் மனநோயாளிகள் என்பவர்கள் உண்மையில் மனச்சிதைவு ஏற்பட்டவர்கள். முதலில் நாம் சாதாரண மக்களில் இருந்தே தொடங்குவோமே. ஒரு 4 வயசுக் குழந்தைக்குக் கூட சில பிரச்சினைகளை பெற்றோர்கள் கூறுவதைப் பார்க்கிறோம்.
அதாவது சொல்ற பேச்சை கேக்கறதில்ல, ஒழுங்கா படிக்கிறதில்ல, சாப்பிடறதில்ல அப்டீன்னு சொல்வாங்க. நீங்கள் கேட்கலாம். ஒரு சின்ன குழந்தைக்கு என்ன stress இருக்க முடியும் என்று கேட்கலாம். ஆனா இன்னிக்கு சின்னக்குழந்தைகளுக்கு ளவசநளள அதிகமாக இருக்கிறது. உதாணரமாக பள்ளிகள்ல புக்ஸ் தூக்குவது மட்டுமல்லாமல் பாடத்திட்டங்களும் அதிகமாக இருக்கிறது.
எக்கச்சக்கமா ஹோம் ஒர்க் கொடுக்கறாங்க. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் படிக்க வேண்டும். முன்னுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். குழந்தைகளுக்கும் இன்றைக்கு அமைதியான சூழல் தேவைப்படுது. பள்ளியிலிருந்து வந்தவுடன் ரிலாக்ஸ் செய்ய அவகாசம் கொடுத்துவிட்டு அடுத்த வேலை கொடுத்தால் சிறந்தது. வந்தவுடனேயே இதைச் செய் அதைச் செய் என்றால் வெறுப்புதான் ஏற்படும்.
எனவே நாம் குழந்தை மனோ நிலையை புரிந்து கொள்ள வேண்டும். விளையாடச் சொல்ல வேண்டும். பிறகு டிபன் கொடுத்துவிட்டு சற்று நேரம் கழித்து படிக்கலாமா? என்பதுபோல் கேட்டால் குழந்தைகளுக்கு படிப்பு மேல் வெறுப்பு ஏற்படாது. பெற்றோர்கள் இதைச் செய்வதேயில்லை. நல்லெண்ணம் இருக்கலாம். ஆனால், இதை விட குழந்தையின் மனநலம் தான் முக்கியம் என்பதை உணரவேண்டும். ஆனால், தற்பொழுது பெற்றோர்கள் என்ன புகார் கூறுகிறார்கள் என்றால், குழந்தைகள் டி.வி. பார்க்கின்றனர், படிப்பதில்லை, மக்காக இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
குழந்தைகள் டி.வி.ல பொதுவாக கார்ட்டூன்களை பார்க்கின்றன. ஏன் குழந்தைகள் கார்ட்டூன்களை ரசிக்கின்றன என்று பார்த்தோமானால், கார்ட்டூனில் நாய் பேசுகிறது, பூனை பேசுகிறது, மரம் பேசுகிறது. இதை குழந்தைகள் ரசிப்பது வெறும் ஆர்வத்தினால் மட்டுமல்ல, பெற்றோர்கள் வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். பள்ளி விட்டு திரும்பிய பிறகு தனிமையில் இருக்கும் குழந்தைகள் பேசக் கூட ஆளில்லாமல் தவிக்கும்போது பேசும் விலங்குகள், பேசும் தாவரங்கள் என்று வரும் கார்ட்டூன் நிகழ்ச்சிகளில் தனது இச்சையை பூர்த்தி செய்து கொள்கிறது. பேசாத மனிதர்களுக்கு நடுவே பேசும் பொருட்கள் விலங்குகளில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கின்றன.
என்னிடம் இது போன்ற ஒரு குழந்தையை அழைத்து வந்தார்கள். பரிசோதனை செய்துபார்த்த போது அந்த குழந்தையிடம் நல்ல புத்திக்கூர்மை இருந்தது. ஆனால், பள்ளிக்குச் சென்று படிக்க விருப்பமில்லை. ஏனென்று காரணம் கேட்டபோது, யாரோ டீச்சர் தன்னை அடித்துவிட்டதாக தெரிவித்தது. இது அந்தக் குழந்தையின் உள் மனதில் தீவிரமாக பதிந்திருக்கிறது. அதனால் பள்ளி என்றாலே ஒரு வெறுப்புணர்வு ஏற்பட்டுவிட்டது. ஹிப்னோ தெரபி மூலம் இத்தகைய குழந்தைகளின் உள் மனதில் கட்டளைகளை இட்டு மீண்டும் நார்மல் நிலைக்கு கொண்டு வர முடியும்.
கொஞ்சம் வளர்ந்த அதாவது +1, +2 படிக்கும் மாணவர்களை எடுத்துக் கொண்டால் அந்த வயதில் நிறைய attention தேவைப்படும். இப்போது பார்த்தீர்களானால் நிறைய பேர் Drug addictiony போய்விடுகிறார்கள். ஏனெனில் வீட்டில் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை. அடையாள நெருக்கடிகள் ஏற்படுகின்றன. தீவிரவாதிகள்னு நாம சொல்ற சிலர் உருவாவதற்கும் இதே போன்ற அங்கீகாரமில்லாமை காரணமாக இருக்கலாம். ஒரு சின்னக் குழந்தையை நாம் பாராட்டுகிறோம். இந்த பாராட்டு கிடைக்காதபோது இதற்கு பதிலாக வேறு ஒன்றை அவர்கள் வெளியில் தேடிக் கொள்கின்றனர்.
மாணவர்கள் ஏன் போதைக்கு அடிமையாகின்றனர் எனில் பல சமயங்களில் அவர்கள் எதிர்பார்க்கும் உற்சாகமும், பாராட்டும், தூண்டுதலும் பெற்றோர்களிடமிருந்து கிடைப்பதில்லை. இதை மறக்க மாணவர்கள் கெட்ட நண்பர்களுடன் சேருகின்றனர். போதைப் பழக்கம் ஏற்படுத்திக் கொள்கின்றனர். வீட்டில் அம்மா, அப்பா இருவரும் வேலைக்குச் செல்கின்றனர். வீட்டிற்கு வரும் குழந்தைகள் தங்கள் வேலையை தாங்களே செய்து கொள்ள வேண்டியுள்ளது. இப்ப இந்த குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு என்ன இருக்கிறது? எவ்வளவு நேரம் டி.வி. பார்த்துக் கொண்டிருக்கும். அதனால நண்பர்களை நோக்கி செல்கின்றன. இவர்கள் நல்ல நண்பர்கள், இவர்கள் கெட்ட நண்பர்கள் என்றெல்லாம் பார்க்க முடியாமல் கிடைத்தவர்களை பற்றிக் கொள்கின்றனர். இவர்கள் அவர்களை போதைக்கு பழக்கலாம். இதுபோன்று வளர்ந்த நிலையில் உள்ள மாணவர்களுக்கு ஹிப்னோதெரபி மூலம் நிலைக்கு கொண்டு வருகிறோம். அதாவது தவறான பாதைக்குச் சென்ற மனதை மீண்டும் பொருத்தமான கட்டளைகள் மூலம் நல்ல நிலைக்கு திருப்புவதில் ஹிப்னோ தெரபி பயன்படுகிறது.
அதேபோல் வேலைக்குச் செல்பவர்கள் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை என்கின்றனர். எங்களுக்கு பின்னாடி இருக்கிறவங்க பிரமோஷன் வாங்கிக் கொண்டு செல்கின்றனர் என்று கூறுகின்றனர். இதனால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக நிம்மதியிழக்கின்றனர். அவர்களுக்கும் இந்த ஹிப்னோ தெரபி பயன்படுகிறது. குறிப்பா சாஃப்ட்வேர் துறையில் இருப்பவர்கள் இரவு அதிக நேரம் வேலை செய்கின்றனர். இதனால் தூக்கம் கெடுகிறது. இதனால் இரவு நேரத்தில் நம் உடலில் சுரக்கும் செரடோனா சுரப்பிகள் சுரப்பதில்லை. இதனால் உடல், மனப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, தினசரி வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளால் உந்தப்படும் மன அமைதியின்மைக்கு ஹிப்னோ தெரபி பெரிதும் பயன்படுகிறது.
விளம்பரத் துறைகள்ல ஹிப்னாசிஸ் முறையைத்தான் கையாள்கிறார்கள். விளம்பரம் எப்படி செய்கிறார்கள் என்று பார்த்தால், ஒரு க்ஷசயனேஐ திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். இதனால் அதன் பெயர் நம் உள் மனதில் பதிகிறது. எனவே ஏதாவது ஒரு பொருள் வாங்க வேண்டுமென்றால் நமக்கு உடனே அந்த பிராண்ட் ஞாபகத்திற்கு வருவது ஒரு வகையில் பார்த்தால் ஹிப்னாடிச முறைகளிலேயே.
இதைத்தான் நாம் சைக்கோ-மியூசிக் ஹிப்னோதெரபி என்கிறோம். அமிர்தவர்ஷினி ராகம் பாடினா மழை வரும்னு சொல்றோம். ஏனெனில் அந்த ராகம் தண்ணீர் சம்பந்தப்பட்ட ஒன்று. இதனால் சிறுநீர்க் குழாய் சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். வெறும் இசை மட்டும் போதாது, மனசில் இருக்கும் பிரச்சினைகளை sub-concious லிருந்து வெளியே கொண்டு வந்து ராகத்தையும் இசைத்து கட்டளைகளையும் கொடுக்கும் போதுதான் சிகிச்சை முழுமை பெறுகிறது
இருதயப் பிரச்சினை, முதுகுவலி, நரம்புத் தளர்ச்சி ஆகியவைகளும், சைக்கோ-சொமேட்டிக் நோய்கள்தான். உணர்ச்சி கொந்தளிப்பு நரம்பு மண்டலத்தை நிச்சயமாகத் தாக்கும். என்னிடம் வந்த ஒரு மாணவனின் பிரச்சினையை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அவனுக்கு பரீட்சை சமயத்தில் குறைவாக மார்க் எடுத்தால் தந்தை தண்டிப்பார் என்ற பயமும், தான் படிக்க வேறு இல்லை, இந்த உணர்வு நிலையிலேயே உறங்கச் சென்ற அந்த மாணவனுக்கு கை உணர்விழந்து, செயலிழந்துவிட்டது.
என்னிடம் அழைத்து வந்தபோது ஹிப்னோசிஸ் செய்து பார்த்தோம். உள் மனது என்ன கூறியது என்றால் இந்தப் பிரச்சினையையே நான் தான் வரவழைத்தேன் என்றது. அதாவது பரீட்சை எழுதினால் ஃபெயில், இதனால் அப்பா அடிப்பார், எனவே கை வராமல் போனது. எனக்கு நிம்மதியாக இருக்கிறது. இது சாபம் அல்ல. இது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று உள் மனம் கூறியது. எனவே, அவனது கை செயலிழந்ததற்கு உடல் சிகிச்சை நிச்சயமாக பலன் அளித்திருக்காது. ஹிப்னோதெரபியில் அந்த மாணவனை குணமாக்கி அனுப்பினோம். தோல் நோய்கள், தற்காலிக பார்வையிழப்பு, தூக்கமின்மை, தைராய்டு, உடற்பருமன், சிறு வயதிலேயே முதிய தோற்றம் ஆகியவை சைக்காலஜிக்கல் பிரச்சினைகளே.
வெப்உலகம் : மருத்துவ துறைல ஹிப்னோசிஸ் தற்போது எந்த அளவுக்கு பயன்படுத்தறாங்க? சில பேர் இது " out moded " என்று கூறுகிறார்களே? உங்கள் கருத்து என்ன?
டாக்டர் வேதமாலிகா : நிச்சயமாக " out moded " கிடையாது. டாக்டர்கள் ஏன் இதை தேர்ந்தெடுப்பதில்லையெனில் இது நீண்ட நேரம் பிடிக்கும் சிகிச்சை முறையாகும். ஒரு டாக்டர் பார்த்தீங்கன்னா ஒரு நோயாளியுடன் 10 அல்லது 15 நிமிடம் செலவு செய்கிறார். ஹிப்னோதெரபில 1 மணிநேரம் அல்லது 2 மணிநேரம் கூட செலவு செய்ய வேண்டி வரும். இதனால் இது Energy-consuming, Time-consuming. இந்த நேரத்துல 7 அல்லது 8 பேஷன்ட்ச பார்க்கலாம் அப்டீங்கற மனோநிலைதான் இருப்பதால், இதை தவிர்க்கின்றனர்.
இரண்டாவது ஹிப்னோடிசத்தையும், ஹிப்னோதெரபியையும் குழப்பிக் கொள்கின்றனர். இரண்டுமே வேறு வேறு. யு.கே, யு.எஸ், ஐரோப்பா போன்ற கண்டங்களில் ஹிப்னோதெரபி குறித்த பிரக்ஞை இருக்கிறது. இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் ஹிப்னோ பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது. தமிழகத்தில் இது பற்றிய விழிப்புணர்வு இல்லை.
முற்பிறவியில் ஏற்படும் பயங்கள் இந்தப் பிறப்பில் ஏற்படும் மனநோய்களுக்கு காரணமாக இருக்கிறது என்று கண்டுபிடித்துள்ளார்கள்.
நம் புராணம், இதிகாசம் இதிலெல்லாம் நாம் கேள்விப்பட்டுள்ளதை தற்போது மருத்துவ ரீதியாக நிரூபித்துள்ளார்கள். இதை முதன்முதலில் கண்டுபிடித்தவர் மியாமி பல்கலைக்கழக மருத்துவர். இது போன்ற மனநோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை இவர் எதிர்கொண்டார். ஒரு பெண்ணிற்கு தண்ணீர் என்றாலே பயம். குளிக்கக் கூட அச்சம். இதற்கு மருந்து மாத்திரைகள் என்று சில ஆண்டுகள் கொடுத்தும் பலனில்லை. அப்போது ஹிப்னோ சிகிச்சை முறையை பயன்படுத்தினார். இந்த நோயின் தொடக்கம் எது என்று அறிய ஹிப்னோ-ரிக்ரஷன் முறையைக் கையாண்டு அவரை கடந்தக் காலத்தை நோக்கி அழைத்துச் சென்றார்.
அப்போது அந்தப் பெண் தனக்கு இந்தப் பிரச்சினை 1890 ஆம் ஆண்டு ஏற்பட்டதாகக் கூறியபோது அதிர்ச்சி ஏற்பட்டது. 100 ஆண்டுகள் கழித்து எப்படி இது! என்று அந்த மருத்துவர் இதை கற்பனை என்றுதான் கணித்தார். ஆனால் 1890 ஆம் ஆண்டு தனது கிராமமே தண்ணீரில் அடித்துச் சென்றபோது தானும் அதில் இறந்ததாக அப்பெண் கூறினாள். அதனால்தான் தண்ணீரைக் கண்டு பயம் என்றாள்.
உடனே மருத்துவர் நம்பவில்லை. அது எந்த கிராமம் எந்த வருடம்? போன்ற விவரங்களைக் கொண்டு அது போன்ற சம்பவம் உண்மைதானா? என்று அறிய சில தகவல்களைத் திரட்டியபோது வெள்ளத்தில் அந்த கிராமம் அழிந்தது உண்மைதான் என்பதற்கு நிரூபணம் கிடைத்தது. அதன் பிறகு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனவே முற்பிறவி பயங்கள், நாம் உயிரிழக்கும் போது ஏற்படும் பயங்கள் அடுத்த பிறவியிலேயும் தொடர்கிறது. வெறும் பயம் மட்டுமல்ல, முற்பிறவித் திறமைகளும் தொடர்ச்சியாக அமைவதையும் நாம் பார்க்கலாம்.
என்னிடம் ஒரு நோயாளியை அழைத்து வந்தார்கள். அதாவது அவன் ஒரு மாணவன், படிப்பில் நாட்டமில்லாமல் தான் இன்னும் கொஞ்ச நாள்ல இறந்துவிடுவோம், அதனால படிச்சு என்ன செய்யப் போகிறோம் என்ற ரீதியில் பேசிக் கொண்டிருந்தார். சிகிச்சை செய்து பார்த்தபோது இதுவரைக்கும் விபத்து மூலமாகத் தான் மரணம் அடைந்ததாகவும், இந்த பிறவியிலேயும் அப்படித்தான் மரணம் அடைவோம் என்று அசையாத நம்பிக்கை இருந்தது தெரிய வந்தது. பிறகு முற்பிறவில நடந்தது திரும்ப நடக்கணும் அப்டீங்கற அவசியம் இல்ல அப்டீன்னு கட்டளைகளை கொடுத்து மெதுவா நார்மல் மனிதனா மாற்றினோம்.
வெப்உலகம் : மன நோய்க்கான அடிப்படை அறிகுறிகள் என்ன?
டாக்டர் வேதமாலிகா : பாதுகாப்பின்மையும், பயமும் சேர்ந்து மனநோய் ஏற்படுகிறது என்று கூறுவோம். அந்த பயம் மற்றும் நோய்கள் பற்றி நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம்.
வெப்உலகம் : மருந்துகளால் தீர்க்கப்படும் மனநோய், ஹிப்னோதெரபியில் தீர்க்கப்படும் மனநோய்கள் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?
டாக்டர் வேதமாலிகா : அடிப்படையில் மனநோய் ஏன் வருகிறது என்று பார்க்க வேண்டும். ஒன்று உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களால் ஏற்படும் மனநோய்கள். இதற்கு மருந்து மாத்திரை சிகிச்சை பலனளிக்கும். இரண்டாவது, சூழ்நிலை பாதிப்புகளால் ஏற்படும் மனநோய்கள். இதற்கு எந்த மருந்து கொடுத்தாலும் பலன் ஏற்படாது.
சூழ்நிலை பாதிப்புகளால் ஏற்படும் ஞளலஉhடி-ளுடிஉயைட னுளைடிசனநசகளுக்கு அதன் வேர் எங்கு இருக்கிறது என்பதை கண்டுபிடித்துதான் சிகிச்சை அளிக்க வேண்டும். ஹிப்னோதெரபில மருந்து கொடுக்கப்படறதுல மருந்துகளால் மனநோயின் விளைவுகள் கட்டுப்படுத்த முடியுமே தவிர மனநோயை தீர்க்க முடியாது. முரட்டுத்தனமா ஊசி, மருந்து, அதிர்ச்சி மருத்துவம்னு அடக்க முயல்கிறபோது நரம்புகள் தளர்வடைகின்றன. மருந்துகளால் உருவாகும் நோய்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனாலேயே நாங்கள் மருந்தில்லா உலகம் னுசரபடநளள றுடிசடனஐ உருவாக்க முயற்சி செய்து வருகிறோம்.
வெப்உலகம் : மனநோயின் எந்த கட்டத்தில் ஹிப்னோதெரபி தொடங்க வேண்டும்?
டாக்டர் வேதமாலிகா : ஆரம்ப கட்டத்திலேயே செய்யலாம். ஆனால் யாரும் ஆரம்பத்திலேயே வருவதில்லை. அவர்களுக்கு ஹிப்னோதெரபி குறித்து எதுவும் தெரிவதில்லை. சற்று நிலைமை மோசமடைந்தவுடன் அதாவது ஒரு 10 அல்லது 12 வருடம் கழித்தே வருகின்றனர். ஆரம்பத்திலேயே ஹிப்னோதெரபி செய்தால் மேலும் வளராமல் முற்றிலும் குணமாக்க முடியும். அதே போல் மிகவும் மோசமடைந்த நிலையில் ஹிப்னோதெரபி பயன் தராது. ஏனெனில் Concentration தேவைப்படும். இரண்டாம் கட்ட மனச்சிதைவு நோய்களை ஹிப்னோதெரபி குணமாக்கிவிடும். ஆனா தான் யார் என்றே தெரியாத அளவுக்கு முற்றிப் போய்விட்ட நிலையில் ஹிப்னோதெரபி பயன் தராது.
வெப்உலகம் : Psycho-Social என்று நீங்கள் கூறுவதால் ஒரு கேள்வி, தற்போது பெண்கள் பெரும்பாலும் மெகா சீரியல்களை விடாமல் பார்த்து ரசிக்கின்றனர். ஒரு சில சீரியல்கள் பெண்களிடம் ளுவசநளள என்கிற மன இறுக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது உண்மைதானா? உங்கள் கருத்து என்ன?
டாக்டர் வேதமாலிகா : இது ஓரளவுக்கு உண்மைதான். மெகா சீரியல்ல என்ன நடக்கிறது எப்ப பார்த்தாலும் ஒரே அழுகை. ஏற்கனவே நமக்கு Stress, Depressions இருக்கு. அதோடு இதைப் பார்க்கும்போது உள்மனதுல பாதிப்பை ஏற்படுத்துகிறது. சிலவகை சீரியல்கள் பாசிட்டிவா இருக்கு. கஷ்டப்படற ஒரு பொண்ணு உழைத்து முன்னேறி நல்ல நிலைமைக்கு வர்றது போன்ற அதாவது "சித்தி" ரக சீரியல்கள் இருக்கிறது. இதுவல்லாமல் குடும்பப் பிரச்சினை, கணவன் கொடுமை, மாமியார் கொடுமை இவைகளை மேலதிகமாக காண்பிக்கும் பொழுது Stress ஏற்படுவது உண்மையே. மென்டலாக்கும் மெகா சீரியல்கள்னுதான் நாங்க கேலியா குறிப்பிடுவோம்.
வெப்உலகம் : பொதுவாக மனதை ஆரோக்யமாக வைத்துக்கொள்ள உங்களது ஆலோசனைகளைக் கூற முடியுமா?
டாக்டர் வேதமாலிகா : முதலில் ரொம்ப கவலைப்படுவதை தவிர்க்க வேண்டும். நாம் கவலைப்படாமல் இருக்க முடியாது. ஆனால் 24 மணிநேரமும் ஒரே கவலையா இருப்பதை கூடிய வரையில் தவிர்க்க வேண்டும். ஏனெனில் கவலையேதான் நம் வாழ்க்கைன்னு மனம் பிடிவாதமா நம்ப ஆரம்பிச்சுடும். இதனால தூக்கமின்மை ஏற்படும். தூக்கம் இல்லைன்னா "செரடினோ" என்ற முக்கிய சுரப்பி சுரக்காது. இதனால சில மனநோய்கள் ஏற்படும்னு நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.
இரண்டாவதாக நன்றாகத் தூங்கும்போதுதான் உள்மனம் நமக்கிருக்கிற பிரச்சினைய நினைச்சுப்பாக்குது, Sub-concious has a correction with a super concious. அதனால அப்படிப் போய் தான் அந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும். அதனால தூங்குவது அவசியம்.
இரண்டாவதாக ரிலாக்சா இருக்கணும். எப்பப் பார்த்தாலும் வேலை வேலைன்னு வேலைப் பித்து பிடித்து அலையக் கூடாது. பெற்றோர்கள், குழந்தைகள், மாணவர்கள், ஆசிரியர்களிடையே கம்யூனிகேஷன் இடைவெளியே இருக்கக் கூடாது. பொழுதுபோக்குக்கு அதிக நேரம் செலவழியுங்கள். பொதுவா டுடிஎந யனே யககநஉவiடிn மனநோய்களை அகற்றும். பாரதியார் சொல்றத பாருங்க.
"துன்பமும் சோர்வும், நோயும் பயமுமெல்லாம்
அன்பில் அழியுமடி கிளியே...
அன்பிற்கு அழிவில்லை காண்..."
எனவே அன்பு இருந்தா ளுiஉமநேளள ஏற்படாது. இதான் எல்லோருக்கும், எல்லாவற்றிற்கும் அடிப்படை என்பதை உணர வேண்டும்.
வெப்உலகம் : எப்படிப்பட்ட பேஷண்ட்ஸ்களுக்கு ஹிப்னோ தெரபி பயன் தரும்னு கொஞ்சம் விளக்குங்களேன்?
டாக்டர் வேதமாலிகா : மனச்சோர்வு, அர்த்தமற்ற புரியாத பயங்கள், தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்ச்சிகள், தற்கொலை எண்ணங்கள், தன்னம்பிக்கையின்மை, வாழ்க்கையில் பிடிப்பின்மை, பதட்டமான மனநிலை, பிரம்மைகள், காதில் கேட்கும் மாயக்குரல்கள் அதன் மிரட்டல்கள், இல்லாத உருவங்கள், அருவருப்புக் காட்சிகள் கண்முன் தெரிதல், வேலை, கல்வியில் ஈடுபாடின்மை. இதெல்லாம் நாம் உலகத்துக்கு வந்த பிறகு பல்வேறு காரணங்களால் தோன்றும் மனநோய் அறிகுறிகள்.
ஆனால், இந்த உலகத்துக்கு வர்றதுக்கு முன்பே கருவிலேயே குழந்தைகளுக்கு மனபாதிப்பு ஏற்படுகிறது என்று ஆஸ்டரேலியா, சிட்னியில் உள்ள நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் obsessive compulsive disorder அதாவது ஒரே எண்ணம் திரும்பத் திரும்ப வந்துபோதல், ஒரே காரியத்தை திரும்பத் திரும்பச் செய்தல், இந்த எண்ணம் தவறு என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால், அதை கட்டுப்படுத்த முடியாது, இதனால அடிக்கடி கைகழுவுதல், குளித்தல் என்று தன்னை சுத்தமாக்கிக் கொள்வதாக நினைத்துக் கொள்வார்கள்.
அதேபோல் செக்சுவல் பிரச்சினைகள் இருக்கும். அதாவது Self-sex, Homo-sex இதெல்லாம் இருக்கும். கணவன்-மனைவியிடையே பரஸ்பர சந்தேகம், ஞாபக மறதி பிறகு இதில் முக்கியமான ஒன்று சேடிசம் எனப்படும் பிறரைத் துன்புறுத்தி இன்பம் காணுதல். இதையெல்லாம் கூட ஹிப்னாசிஸ் சிகிச்சையில் குணப்படுத்தலாம். பிறகு Day-dreaming என்கிற பகல் கனவு, பிறகு சிலருக்கு எதைப் பார்த்தாலும் ஏற்படும் பயம், ஹிஸ்டீரியா போன்ற அநவேயட னளைடிசனநசகளை ஹிப்னாசிஸ் குணப்படுத்துவதோடு மனநோய் சம்பந்தமான உடல் நோய்களையும் ஹிப்னோ தெரபி குணப்படுத்தும். இதை நாம் பிறகு பார்ப்போம்.
வெப்உலகம் : உடல் நோய்களுக்கும், மன நோய்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன்?
டாக்டர் வேதமாலிகா : உடலுக்கும், மனதிற்கும் நிச்சயமாக தொடர்பு உள்ளது. sub-concious என்கிற உள்மனம், இதன் கட்டுப்பாட்டில்தான் தானியங்கி நரம்பு மண்டலங்கள் செயல்படுகிறது. அதனால உள் மனது பாதிக்கப்படுகிறபோது உடல்ரீதியான பிரச்சினைகள் தோன்றும். இதற்கு Psycho-somatic disorderD பேர் வைத்திருக்கிறோம். இதற்கு சிறிய உதாரணம் சொல்ல வேண்டுமானால் "அல்சர்". நாம் நினைப்பது போல் பசிக்கும் போதுதான் வயிற்றின் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கும் என்பதில்லை. நாம் கவலைப்படும்போதும், பதட்டப்படும்போதும், அமிலம் சுரக்கும். இதற்கு நாம் மருந்து மாத்திரைகள் மட்டும் எடுத்துக் கொண்டால் போதாது. பயம், பதட்டம் ஏற்படும் மனக் காரணங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்வதில் ஹிப்னோ சிகிச்சை பொருத்தமானது என்று கூறலாம்.
இதுபோன்ற மனத் தொடர்பான உடல் நோய்கள் ஏராளமாக உள்ளன. உதாரணமாக திக்குவாய், ஃபிட்ஸ், நரம்புத் தளர்ச்சி, வயிறு, ஜீரணக் கோளாறுகள், மைக்ரேன் என்ற ஒற்றைத் தலைவலி, ரத்த அழுத்தம், அதேபோல் டயாபடீஸ் உடல்நோய் அல்ல மனத்தில் அதிக பிரச்சினைகள் தோன்றும்போது தான் டயாபடீஸ் தோன்றுகிறது. இதற்கு நாங்கள் ஹிப்னோ தெரபியுடன், மியூசிக் தெரபியும் அளிக்கிறோம். சில ராகங்களுக்கு நோய் தீர்க்கும் சக்திகள் இருக்கின்றன. உதாரணமாக கர்நாடக இசையில் "சூர்யகாந்தம்" என்று அழைக்கப்படும் ராகம் சர்க்கரை நோயை குணப்படுத்தக் கூடியதுன்னு கண்டுபிடிச்சுருக்காங்க. அந்த ராகத்தைக் கேட்பதோடு மன சஞ்சலத்திற்கான காரணங்களையும் கண்டுபிடித்து, ஹிப்னோ சிகிச்சை மூலம் கட்டளைகளையும் செலுத்தினோமானால் ஹிப்னோ சிகிச்சையையும், இசை சிகிச்சையையும் இணைத்து கொடுத்தால் பலன்கள் பிரமாதமாக இருக்கிறது.
டாக்டர் வேதமாலிகா ஒரு மனநல ஹிப்னோ மருத்துவர். இவர் ஹிப்னோ தெரபி, Para Hypno Therapy, Past lite Therapy முறைகளை அமெரிக்காவில் கற்றுத் தேர்ந்து 20 ஆண்டுகளாக இத்துறையில் பணியாற்றி வருகிறார்.
மியாமி பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஆராய்ச்சி செய்தவர். சைக்கோ-மியூசிக் தெரபி என்ற இசை மருத்துவ ஆய்விலும் ஈடுபட்டவர். ஹிப்னோ தெரபி அன்ட் மென்டல் ஹெல்த் என்ற மாத இதழின் ஆசிரியராக பணியாற்றியவர். பல்வேறு வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் வழங்கியவர்.
ஹிப்னோ தெரபி என்பது மருந்தின்றி மனநோய்களை குணப்படுத்தவல்லது என்று உலக சுகாதார அமைப்பு உறுதி செய்துள்ளது. அத்தகைய ஹிப்னோ சிகிச்சை பற்றியும், உடல், மன நோய்கள் பற்றியும் வெப்உலகத்திற்கு டாக்டர் வேதமாலிகா தந்த நேர்காணல்.
வெப்உலகம் : ஹிப்னோ தெரபி பற்றி கூறுங்களேன்?
டாக்டர் வேதமாலிகா : ஹிப்னோ தெரபிக்கு மனம்தான் அடிப்படை. மனம் என்பதை 3 விதமாக பொதுவாக பிரிக்கலாம். வெளி மனம் அதாவது இப்ப நாம பேசிக்கிட்டு இருக்கற Concious mind. பிறகு உள் மனம்னு சொல்லப்படுகிற Sub-concious mind. இதைத் தவிர இன்னொன்று உள்ளது. இது புதை மனம்.
ஹிப்னோ தெரபிலே 2 மனசை டீல் செய்கிறோம். வெளி மனம் பற்றி முதலில் சொல்லிவிடுகிறேன். நம்முடைய வெளி மனது அலைபாயும் குணமுடையது. அதை முதலில் கட்டுப்படுத்த வேண்டும். கட்டுப்படுத்திய பிறகு Sub-concious mind -ங்கற உள் மனது நோக்கி கவனம் செலுத்துகிறோம். ஏனெனில் நம்முடைய அனைத்து குணாம்சங்களுக்கும், மனோநிலைக்கும் உள் மனம்தான் காரணம். வெளி மனதை கட்டுப்படுத்துவது என்பது ஹிப்னோ தெரபி முறைல ரிலாக்ஸ் செய்ய வைப்பது, சற்றே தளர்த்துவது. பிறகு உள் மனதை அணுகுகிறோம்., இதைத்தான் ஹிப்னாடிசம் என்கிறோம்.
வெப்உலகம் : ஹிப்னாடிசம் - ஹிப்னோ தெரபி வேறுபாடு உள்ளதா?
டாக்டர் வேதமாலிகா : ஹிப்னாடிசம் - ஹிப்னோ தெரபி வேறுபாடு பற்றி கூறவேண்டுமென்றால் வெளி மனதை அமைதிப்படுத்தி உள் மனதை அணுகுவது ஹிப்னாடிசம்னு சொல்றோம்.
ஹிப்னோ தெரபில உள் மனதுக்கு தகுந்த கட்டளைகளை அதாவது Suggestion கேளை கொடுத்து உதாரணத்துக்கு இப்ப ஒருத்தருக்கு mental disorder இருக்கு என்று கண்டுபிடிக்க வேண்டும், எப்படி கண்டுபிடிக்கிறோம், முதலில் Body relaxation பிறகு mind relaxation உடலை அமைதிப்படுத்தி பிறகு மனது அமைதிப்படுத்தி உள் மனதோட பேச தொடங்குகிறோம். உள் மனசோட பிரச்சினைகளை தெரிந்து கொண்டு அதற்கான கட்டளைகளை இட்டு நோய் தீர்க்கறதுதான் ஹிப்னோ தெரபி என்று கூறுகிறோம். இதை 3 ஆகச் சொல்லலாம்.
1. ரிலாக்சேஷன் என்றால் உங்களுக்கே தெரியும். மனம் மற்றும் உடலை அமைதிப்படுத்துவது.
2. Regression அதாவது ஒரு பிரச்சினைக்கான காரணம், லைஃப்ல எப்பவோ நடந்த ஒரு நிகழ்ச்சியா இருக்கும். இப்பொழுது நாம் என்ன செய்கிறோம் நினைவை பின்னோக்கி செலுத்துகிறோம். அதாவது கடந்த காலத்தை நோக்கிப் போதல். அதாவது Hypno-regression முறையில் என்ன பிரச்சினை என்பதை தெரிந்துக் கொள்கிறோம்.
3. Suggestion : பிரச்சினை என்னவென்று தெரிந்த பின்னால் அதற்குத் தகுந்த கட்டளைச் சொற்களைக் கொடுத்துக் கொடுத்து அந்த நோயை தீர்க்க என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்கிறோம். அதாவது கட்டளைச் சொற்களை வெளி மனதுக்குக் கொடுத்தால் அது தங்காது, எனவே ஹிப்னோ தெரபியில் உள் மனதிற்கு பதியும்படி கட்டளைச் சொற்களை கொடுக்கிறோம்.
வெப்உலகம் : ஹிப்னோ சிகிச்சை மூலம் எந்த மாதிரியான மனநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடியும்?
டாக்டர் வேதமாலிகா : இப்ப சாதாரண மக்கள்ங்கறவங்க நோயாளிகள் அல்ல. ஆனால் mental stress, மன இறுக்கம் தோன்றுகின்றன. ஆனால் மனநோயாளிகள் என்பவர்கள் உண்மையில் மனச்சிதைவு ஏற்பட்டவர்கள். முதலில் நாம் சாதாரண மக்களில் இருந்தே தொடங்குவோமே. ஒரு 4 வயசுக் குழந்தைக்குக் கூட சில பிரச்சினைகளை பெற்றோர்கள் கூறுவதைப் பார்க்கிறோம்.
அதாவது சொல்ற பேச்சை கேக்கறதில்ல, ஒழுங்கா படிக்கிறதில்ல, சாப்பிடறதில்ல அப்டீன்னு சொல்வாங்க. நீங்கள் கேட்கலாம். ஒரு சின்ன குழந்தைக்கு என்ன stress இருக்க முடியும் என்று கேட்கலாம். ஆனா இன்னிக்கு சின்னக்குழந்தைகளுக்கு ளவசநளள அதிகமாக இருக்கிறது. உதாணரமாக பள்ளிகள்ல புக்ஸ் தூக்குவது மட்டுமல்லாமல் பாடத்திட்டங்களும் அதிகமாக இருக்கிறது.
எக்கச்சக்கமா ஹோம் ஒர்க் கொடுக்கறாங்க. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் படிக்க வேண்டும். முன்னுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். குழந்தைகளுக்கும் இன்றைக்கு அமைதியான சூழல் தேவைப்படுது. பள்ளியிலிருந்து வந்தவுடன் ரிலாக்ஸ் செய்ய அவகாசம் கொடுத்துவிட்டு அடுத்த வேலை கொடுத்தால் சிறந்தது. வந்தவுடனேயே இதைச் செய் அதைச் செய் என்றால் வெறுப்புதான் ஏற்படும்.
எனவே நாம் குழந்தை மனோ நிலையை புரிந்து கொள்ள வேண்டும். விளையாடச் சொல்ல வேண்டும். பிறகு டிபன் கொடுத்துவிட்டு சற்று நேரம் கழித்து படிக்கலாமா? என்பதுபோல் கேட்டால் குழந்தைகளுக்கு படிப்பு மேல் வெறுப்பு ஏற்படாது. பெற்றோர்கள் இதைச் செய்வதேயில்லை. நல்லெண்ணம் இருக்கலாம். ஆனால், இதை விட குழந்தையின் மனநலம் தான் முக்கியம் என்பதை உணரவேண்டும். ஆனால், தற்பொழுது பெற்றோர்கள் என்ன புகார் கூறுகிறார்கள் என்றால், குழந்தைகள் டி.வி. பார்க்கின்றனர், படிப்பதில்லை, மக்காக இருக்கிறது என்று கூறுகிறார்கள்.
குழந்தைகள் டி.வி.ல பொதுவாக கார்ட்டூன்களை பார்க்கின்றன. ஏன் குழந்தைகள் கார்ட்டூன்களை ரசிக்கின்றன என்று பார்த்தோமானால், கார்ட்டூனில் நாய் பேசுகிறது, பூனை பேசுகிறது, மரம் பேசுகிறது. இதை குழந்தைகள் ரசிப்பது வெறும் ஆர்வத்தினால் மட்டுமல்ல, பெற்றோர்கள் வேலைக்குச் சென்றுவிடுகின்றனர். பள்ளி விட்டு திரும்பிய பிறகு தனிமையில் இருக்கும் குழந்தைகள் பேசக் கூட ஆளில்லாமல் தவிக்கும்போது பேசும் விலங்குகள், பேசும் தாவரங்கள் என்று வரும் கார்ட்டூன் நிகழ்ச்சிகளில் தனது இச்சையை பூர்த்தி செய்து கொள்கிறது. பேசாத மனிதர்களுக்கு நடுவே பேசும் பொருட்கள் விலங்குகளில் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கின்றன.
என்னிடம் இது போன்ற ஒரு குழந்தையை அழைத்து வந்தார்கள். பரிசோதனை செய்துபார்த்த போது அந்த குழந்தையிடம் நல்ல புத்திக்கூர்மை இருந்தது. ஆனால், பள்ளிக்குச் சென்று படிக்க விருப்பமில்லை. ஏனென்று காரணம் கேட்டபோது, யாரோ டீச்சர் தன்னை அடித்துவிட்டதாக தெரிவித்தது. இது அந்தக் குழந்தையின் உள் மனதில் தீவிரமாக பதிந்திருக்கிறது. அதனால் பள்ளி என்றாலே ஒரு வெறுப்புணர்வு ஏற்பட்டுவிட்டது. ஹிப்னோ தெரபி மூலம் இத்தகைய குழந்தைகளின் உள் மனதில் கட்டளைகளை இட்டு மீண்டும் நார்மல் நிலைக்கு கொண்டு வர முடியும்.
கொஞ்சம் வளர்ந்த அதாவது +1, +2 படிக்கும் மாணவர்களை எடுத்துக் கொண்டால் அந்த வயதில் நிறைய attention தேவைப்படும். இப்போது பார்த்தீர்களானால் நிறைய பேர் Drug addictiony போய்விடுகிறார்கள். ஏனெனில் வீட்டில் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை. அடையாள நெருக்கடிகள் ஏற்படுகின்றன. தீவிரவாதிகள்னு நாம சொல்ற சிலர் உருவாவதற்கும் இதே போன்ற அங்கீகாரமில்லாமை காரணமாக இருக்கலாம். ஒரு சின்னக் குழந்தையை நாம் பாராட்டுகிறோம். இந்த பாராட்டு கிடைக்காதபோது இதற்கு பதிலாக வேறு ஒன்றை அவர்கள் வெளியில் தேடிக் கொள்கின்றனர்.
மாணவர்கள் ஏன் போதைக்கு அடிமையாகின்றனர் எனில் பல சமயங்களில் அவர்கள் எதிர்பார்க்கும் உற்சாகமும், பாராட்டும், தூண்டுதலும் பெற்றோர்களிடமிருந்து கிடைப்பதில்லை. இதை மறக்க மாணவர்கள் கெட்ட நண்பர்களுடன் சேருகின்றனர். போதைப் பழக்கம் ஏற்படுத்திக் கொள்கின்றனர். வீட்டில் அம்மா, அப்பா இருவரும் வேலைக்குச் செல்கின்றனர். வீட்டிற்கு வரும் குழந்தைகள் தங்கள் வேலையை தாங்களே செய்து கொள்ள வேண்டியுள்ளது. இப்ப இந்த குழந்தைகளுக்கு பொழுதுபோக்கு என்ன இருக்கிறது? எவ்வளவு நேரம் டி.வி. பார்த்துக் கொண்டிருக்கும். அதனால நண்பர்களை நோக்கி செல்கின்றன. இவர்கள் நல்ல நண்பர்கள், இவர்கள் கெட்ட நண்பர்கள் என்றெல்லாம் பார்க்க முடியாமல் கிடைத்தவர்களை பற்றிக் கொள்கின்றனர். இவர்கள் அவர்களை போதைக்கு பழக்கலாம். இதுபோன்று வளர்ந்த நிலையில் உள்ள மாணவர்களுக்கு ஹிப்னோதெரபி மூலம் நிலைக்கு கொண்டு வருகிறோம். அதாவது தவறான பாதைக்குச் சென்ற மனதை மீண்டும் பொருத்தமான கட்டளைகள் மூலம் நல்ல நிலைக்கு திருப்புவதில் ஹிப்னோ தெரபி பயன்படுகிறது.
அதேபோல் வேலைக்குச் செல்பவர்கள் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக வேலையில் கவனம் செலுத்த முடியவில்லை என்கின்றனர். எங்களுக்கு பின்னாடி இருக்கிறவங்க பிரமோஷன் வாங்கிக் கொண்டு செல்கின்றனர் என்று கூறுகின்றனர். இதனால் ஏற்படும் மன அழுத்தம் காரணமாக நிம்மதியிழக்கின்றனர். அவர்களுக்கும் இந்த ஹிப்னோ தெரபி பயன்படுகிறது. குறிப்பா சாஃப்ட்வேர் துறையில் இருப்பவர்கள் இரவு அதிக நேரம் வேலை செய்கின்றனர். இதனால் தூக்கம் கெடுகிறது. இதனால் இரவு நேரத்தில் நம் உடலில் சுரக்கும் செரடோனா சுரப்பிகள் சுரப்பதில்லை. இதனால் உடல், மனப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. எனவே, தினசரி வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளால் உந்தப்படும் மன அமைதியின்மைக்கு ஹிப்னோ தெரபி பெரிதும் பயன்படுகிறது.
விளம்பரத் துறைகள்ல ஹிப்னாசிஸ் முறையைத்தான் கையாள்கிறார்கள். விளம்பரம் எப்படி செய்கிறார்கள் என்று பார்த்தால், ஒரு க்ஷசயனேஐ திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். இதனால் அதன் பெயர் நம் உள் மனதில் பதிகிறது. எனவே ஏதாவது ஒரு பொருள் வாங்க வேண்டுமென்றால் நமக்கு உடனே அந்த பிராண்ட் ஞாபகத்திற்கு வருவது ஒரு வகையில் பார்த்தால் ஹிப்னாடிச முறைகளிலேயே.
இதைத்தான் நாம் சைக்கோ-மியூசிக் ஹிப்னோதெரபி என்கிறோம். அமிர்தவர்ஷினி ராகம் பாடினா மழை வரும்னு சொல்றோம். ஏனெனில் அந்த ராகம் தண்ணீர் சம்பந்தப்பட்ட ஒன்று. இதனால் சிறுநீர்க் குழாய் சம்பந்தமான நோய்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும். வெறும் இசை மட்டும் போதாது, மனசில் இருக்கும் பிரச்சினைகளை sub-concious லிருந்து வெளியே கொண்டு வந்து ராகத்தையும் இசைத்து கட்டளைகளையும் கொடுக்கும் போதுதான் சிகிச்சை முழுமை பெறுகிறது
இருதயப் பிரச்சினை, முதுகுவலி, நரம்புத் தளர்ச்சி ஆகியவைகளும், சைக்கோ-சொமேட்டிக் நோய்கள்தான். உணர்ச்சி கொந்தளிப்பு நரம்பு மண்டலத்தை நிச்சயமாகத் தாக்கும். என்னிடம் வந்த ஒரு மாணவனின் பிரச்சினையை இதற்கு உதாரணமாகக் கூறலாம். அவனுக்கு பரீட்சை சமயத்தில் குறைவாக மார்க் எடுத்தால் தந்தை தண்டிப்பார் என்ற பயமும், தான் படிக்க வேறு இல்லை, இந்த உணர்வு நிலையிலேயே உறங்கச் சென்ற அந்த மாணவனுக்கு கை உணர்விழந்து, செயலிழந்துவிட்டது.
என்னிடம் அழைத்து வந்தபோது ஹிப்னோசிஸ் செய்து பார்த்தோம். உள் மனது என்ன கூறியது என்றால் இந்தப் பிரச்சினையையே நான் தான் வரவழைத்தேன் என்றது. அதாவது பரீட்சை எழுதினால் ஃபெயில், இதனால் அப்பா அடிப்பார், எனவே கை வராமல் போனது. எனக்கு நிம்மதியாக இருக்கிறது. இது சாபம் அல்ல. இது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று உள் மனம் கூறியது. எனவே, அவனது கை செயலிழந்ததற்கு உடல் சிகிச்சை நிச்சயமாக பலன் அளித்திருக்காது. ஹிப்னோதெரபியில் அந்த மாணவனை குணமாக்கி அனுப்பினோம். தோல் நோய்கள், தற்காலிக பார்வையிழப்பு, தூக்கமின்மை, தைராய்டு, உடற்பருமன், சிறு வயதிலேயே முதிய தோற்றம் ஆகியவை சைக்காலஜிக்கல் பிரச்சினைகளே.
வெப்உலகம் : மருத்துவ துறைல ஹிப்னோசிஸ் தற்போது எந்த அளவுக்கு பயன்படுத்தறாங்க? சில பேர் இது " out moded " என்று கூறுகிறார்களே? உங்கள் கருத்து என்ன?
டாக்டர் வேதமாலிகா : நிச்சயமாக " out moded " கிடையாது. டாக்டர்கள் ஏன் இதை தேர்ந்தெடுப்பதில்லையெனில் இது நீண்ட நேரம் பிடிக்கும் சிகிச்சை முறையாகும். ஒரு டாக்டர் பார்த்தீங்கன்னா ஒரு நோயாளியுடன் 10 அல்லது 15 நிமிடம் செலவு செய்கிறார். ஹிப்னோதெரபில 1 மணிநேரம் அல்லது 2 மணிநேரம் கூட செலவு செய்ய வேண்டி வரும். இதனால் இது Energy-consuming, Time-consuming. இந்த நேரத்துல 7 அல்லது 8 பேஷன்ட்ச பார்க்கலாம் அப்டீங்கற மனோநிலைதான் இருப்பதால், இதை தவிர்க்கின்றனர்.
இரண்டாவது ஹிப்னோடிசத்தையும், ஹிப்னோதெரபியையும் குழப்பிக் கொள்கின்றனர். இரண்டுமே வேறு வேறு. யு.கே, யு.எஸ், ஐரோப்பா போன்ற கண்டங்களில் ஹிப்னோதெரபி குறித்த பிரக்ஞை இருக்கிறது. இந்தியாவில் குறிப்பாக வட இந்தியாவில் ஹிப்னோ பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது. தமிழகத்தில் இது பற்றிய விழிப்புணர்வு இல்லை.
முற்பிறவியில் ஏற்படும் பயங்கள் இந்தப் பிறப்பில் ஏற்படும் மனநோய்களுக்கு காரணமாக இருக்கிறது என்று கண்டுபிடித்துள்ளார்கள்.
நம் புராணம், இதிகாசம் இதிலெல்லாம் நாம் கேள்விப்பட்டுள்ளதை தற்போது மருத்துவ ரீதியாக நிரூபித்துள்ளார்கள். இதை முதன்முதலில் கண்டுபிடித்தவர் மியாமி பல்கலைக்கழக மருத்துவர். இது போன்ற மனநோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணை இவர் எதிர்கொண்டார். ஒரு பெண்ணிற்கு தண்ணீர் என்றாலே பயம். குளிக்கக் கூட அச்சம். இதற்கு மருந்து மாத்திரைகள் என்று சில ஆண்டுகள் கொடுத்தும் பலனில்லை. அப்போது ஹிப்னோ சிகிச்சை முறையை பயன்படுத்தினார். இந்த நோயின் தொடக்கம் எது என்று அறிய ஹிப்னோ-ரிக்ரஷன் முறையைக் கையாண்டு அவரை கடந்தக் காலத்தை நோக்கி அழைத்துச் சென்றார்.
அப்போது அந்தப் பெண் தனக்கு இந்தப் பிரச்சினை 1890 ஆம் ஆண்டு ஏற்பட்டதாகக் கூறியபோது அதிர்ச்சி ஏற்பட்டது. 100 ஆண்டுகள் கழித்து எப்படி இது! என்று அந்த மருத்துவர் இதை கற்பனை என்றுதான் கணித்தார். ஆனால் 1890 ஆம் ஆண்டு தனது கிராமமே தண்ணீரில் அடித்துச் சென்றபோது தானும் அதில் இறந்ததாக அப்பெண் கூறினாள். அதனால்தான் தண்ணீரைக் கண்டு பயம் என்றாள்.
உடனே மருத்துவர் நம்பவில்லை. அது எந்த கிராமம் எந்த வருடம்? போன்ற விவரங்களைக் கொண்டு அது போன்ற சம்பவம் உண்மைதானா? என்று அறிய சில தகவல்களைத் திரட்டியபோது வெள்ளத்தில் அந்த கிராமம் அழிந்தது உண்மைதான் என்பதற்கு நிரூபணம் கிடைத்தது. அதன் பிறகு சிகிச்சை அளிக்கப்பட்டது. எனவே முற்பிறவி பயங்கள், நாம் உயிரிழக்கும் போது ஏற்படும் பயங்கள் அடுத்த பிறவியிலேயும் தொடர்கிறது. வெறும் பயம் மட்டுமல்ல, முற்பிறவித் திறமைகளும் தொடர்ச்சியாக அமைவதையும் நாம் பார்க்கலாம்.
என்னிடம் ஒரு நோயாளியை அழைத்து வந்தார்கள். அதாவது அவன் ஒரு மாணவன், படிப்பில் நாட்டமில்லாமல் தான் இன்னும் கொஞ்ச நாள்ல இறந்துவிடுவோம், அதனால படிச்சு என்ன செய்யப் போகிறோம் என்ற ரீதியில் பேசிக் கொண்டிருந்தார். சிகிச்சை செய்து பார்த்தபோது இதுவரைக்கும் விபத்து மூலமாகத் தான் மரணம் அடைந்ததாகவும், இந்த பிறவியிலேயும் அப்படித்தான் மரணம் அடைவோம் என்று அசையாத நம்பிக்கை இருந்தது தெரிய வந்தது. பிறகு முற்பிறவில நடந்தது திரும்ப நடக்கணும் அப்டீங்கற அவசியம் இல்ல அப்டீன்னு கட்டளைகளை கொடுத்து மெதுவா நார்மல் மனிதனா மாற்றினோம்.
வெப்உலகம் : மன நோய்க்கான அடிப்படை அறிகுறிகள் என்ன?
டாக்டர் வேதமாலிகா : பாதுகாப்பின்மையும், பயமும் சேர்ந்து மனநோய் ஏற்படுகிறது என்று கூறுவோம். அந்த பயம் மற்றும் நோய்கள் பற்றி நாம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளோம்.
வெப்உலகம் : மருந்துகளால் தீர்க்கப்படும் மனநோய், ஹிப்னோதெரபியில் தீர்க்கப்படும் மனநோய்கள் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?
டாக்டர் வேதமாலிகா : அடிப்படையில் மனநோய் ஏன் வருகிறது என்று பார்க்க வேண்டும். ஒன்று உடலில் ஏற்படும் ரசாயன மாற்றங்களால் ஏற்படும் மனநோய்கள். இதற்கு மருந்து மாத்திரை சிகிச்சை பலனளிக்கும். இரண்டாவது, சூழ்நிலை பாதிப்புகளால் ஏற்படும் மனநோய்கள். இதற்கு எந்த மருந்து கொடுத்தாலும் பலன் ஏற்படாது.
சூழ்நிலை பாதிப்புகளால் ஏற்படும் ஞளலஉhடி-ளுடிஉயைட னுளைடிசனநசகளுக்கு அதன் வேர் எங்கு இருக்கிறது என்பதை கண்டுபிடித்துதான் சிகிச்சை அளிக்க வேண்டும். ஹிப்னோதெரபில மருந்து கொடுக்கப்படறதுல மருந்துகளால் மனநோயின் விளைவுகள் கட்டுப்படுத்த முடியுமே தவிர மனநோயை தீர்க்க முடியாது. முரட்டுத்தனமா ஊசி, மருந்து, அதிர்ச்சி மருத்துவம்னு அடக்க முயல்கிறபோது நரம்புகள் தளர்வடைகின்றன. மருந்துகளால் உருவாகும் நோய்களுக்கு சிகிச்சையளிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதனாலேயே நாங்கள் மருந்தில்லா உலகம் னுசரபடநளள றுடிசடனஐ உருவாக்க முயற்சி செய்து வருகிறோம்.
வெப்உலகம் : மனநோயின் எந்த கட்டத்தில் ஹிப்னோதெரபி தொடங்க வேண்டும்?
டாக்டர் வேதமாலிகா : ஆரம்ப கட்டத்திலேயே செய்யலாம். ஆனால் யாரும் ஆரம்பத்திலேயே வருவதில்லை. அவர்களுக்கு ஹிப்னோதெரபி குறித்து எதுவும் தெரிவதில்லை. சற்று நிலைமை மோசமடைந்தவுடன் அதாவது ஒரு 10 அல்லது 12 வருடம் கழித்தே வருகின்றனர். ஆரம்பத்திலேயே ஹிப்னோதெரபி செய்தால் மேலும் வளராமல் முற்றிலும் குணமாக்க முடியும். அதே போல் மிகவும் மோசமடைந்த நிலையில் ஹிப்னோதெரபி பயன் தராது. ஏனெனில் Concentration தேவைப்படும். இரண்டாம் கட்ட மனச்சிதைவு நோய்களை ஹிப்னோதெரபி குணமாக்கிவிடும். ஆனா தான் யார் என்றே தெரியாத அளவுக்கு முற்றிப் போய்விட்ட நிலையில் ஹிப்னோதெரபி பயன் தராது.
வெப்உலகம் : Psycho-Social என்று நீங்கள் கூறுவதால் ஒரு கேள்வி, தற்போது பெண்கள் பெரும்பாலும் மெகா சீரியல்களை விடாமல் பார்த்து ரசிக்கின்றனர். ஒரு சில சீரியல்கள் பெண்களிடம் ளுவசநளள என்கிற மன இறுக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது உண்மைதானா? உங்கள் கருத்து என்ன?
டாக்டர் வேதமாலிகா : இது ஓரளவுக்கு உண்மைதான். மெகா சீரியல்ல என்ன நடக்கிறது எப்ப பார்த்தாலும் ஒரே அழுகை. ஏற்கனவே நமக்கு Stress, Depressions இருக்கு. அதோடு இதைப் பார்க்கும்போது உள்மனதுல பாதிப்பை ஏற்படுத்துகிறது. சிலவகை சீரியல்கள் பாசிட்டிவா இருக்கு. கஷ்டப்படற ஒரு பொண்ணு உழைத்து முன்னேறி நல்ல நிலைமைக்கு வர்றது போன்ற அதாவது "சித்தி" ரக சீரியல்கள் இருக்கிறது. இதுவல்லாமல் குடும்பப் பிரச்சினை, கணவன் கொடுமை, மாமியார் கொடுமை இவைகளை மேலதிகமாக காண்பிக்கும் பொழுது Stress ஏற்படுவது உண்மையே. மென்டலாக்கும் மெகா சீரியல்கள்னுதான் நாங்க கேலியா குறிப்பிடுவோம்.
வெப்உலகம் : பொதுவாக மனதை ஆரோக்யமாக வைத்துக்கொள்ள உங்களது ஆலோசனைகளைக் கூற முடியுமா?
டாக்டர் வேதமாலிகா : முதலில் ரொம்ப கவலைப்படுவதை தவிர்க்க வேண்டும். நாம் கவலைப்படாமல் இருக்க முடியாது. ஆனால் 24 மணிநேரமும் ஒரே கவலையா இருப்பதை கூடிய வரையில் தவிர்க்க வேண்டும். ஏனெனில் கவலையேதான் நம் வாழ்க்கைன்னு மனம் பிடிவாதமா நம்ப ஆரம்பிச்சுடும். இதனால தூக்கமின்மை ஏற்படும். தூக்கம் இல்லைன்னா "செரடினோ" என்ற முக்கிய சுரப்பி சுரக்காது. இதனால சில மனநோய்கள் ஏற்படும்னு நான் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.
இரண்டாவதாக நன்றாகத் தூங்கும்போதுதான் உள்மனம் நமக்கிருக்கிற பிரச்சினைய நினைச்சுப்பாக்குது, Sub-concious has a correction with a super concious. அதனால அப்படிப் போய் தான் அந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியும். அதனால தூங்குவது அவசியம்.
இரண்டாவதாக ரிலாக்சா இருக்கணும். எப்பப் பார்த்தாலும் வேலை வேலைன்னு வேலைப் பித்து பிடித்து அலையக் கூடாது. பெற்றோர்கள், குழந்தைகள், மாணவர்கள், ஆசிரியர்களிடையே கம்யூனிகேஷன் இடைவெளியே இருக்கக் கூடாது. பொழுதுபோக்குக்கு அதிக நேரம் செலவழியுங்கள். பொதுவா டுடிஎந யனே யககநஉவiடிn மனநோய்களை அகற்றும். பாரதியார் சொல்றத பாருங்க.
"துன்பமும் சோர்வும், நோயும் பயமுமெல்லாம்
அன்பில் அழியுமடி கிளியே...
அன்பிற்கு அழிவில்லை காண்..."
எனவே அன்பு இருந்தா ளுiஉமநேளள ஏற்படாது. இதான் எல்லோருக்கும், எல்லாவற்றிற்கும் அடிப்படை என்பதை உணர வேண்டும்.
வெப்உலகம் : எப்படிப்பட்ட பேஷண்ட்ஸ்களுக்கு ஹிப்னோ தெரபி பயன் தரும்னு கொஞ்சம் விளக்குங்களேன்?
டாக்டர் வேதமாலிகா : மனச்சோர்வு, அர்த்தமற்ற புரியாத பயங்கள், தாழ்வு மனப்பான்மை, குற்ற உணர்ச்சிகள், தற்கொலை எண்ணங்கள், தன்னம்பிக்கையின்மை, வாழ்க்கையில் பிடிப்பின்மை, பதட்டமான மனநிலை, பிரம்மைகள், காதில் கேட்கும் மாயக்குரல்கள் அதன் மிரட்டல்கள், இல்லாத உருவங்கள், அருவருப்புக் காட்சிகள் கண்முன் தெரிதல், வேலை, கல்வியில் ஈடுபாடின்மை. இதெல்லாம் நாம் உலகத்துக்கு வந்த பிறகு பல்வேறு காரணங்களால் தோன்றும் மனநோய் அறிகுறிகள்.
ஆனால், இந்த உலகத்துக்கு வர்றதுக்கு முன்பே கருவிலேயே குழந்தைகளுக்கு மனபாதிப்பு ஏற்படுகிறது என்று ஆஸ்டரேலியா, சிட்னியில் உள்ள நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர். மேலும் obsessive compulsive disorder அதாவது ஒரே எண்ணம் திரும்பத் திரும்ப வந்துபோதல், ஒரே காரியத்தை திரும்பத் திரும்பச் செய்தல், இந்த எண்ணம் தவறு என்று அவர்களுக்குத் தெரியும். ஆனால், அதை கட்டுப்படுத்த முடியாது, இதனால அடிக்கடி கைகழுவுதல், குளித்தல் என்று தன்னை சுத்தமாக்கிக் கொள்வதாக நினைத்துக் கொள்வார்கள்.
அதேபோல் செக்சுவல் பிரச்சினைகள் இருக்கும். அதாவது Self-sex, Homo-sex இதெல்லாம் இருக்கும். கணவன்-மனைவியிடையே பரஸ்பர சந்தேகம், ஞாபக மறதி பிறகு இதில் முக்கியமான ஒன்று சேடிசம் எனப்படும் பிறரைத் துன்புறுத்தி இன்பம் காணுதல். இதையெல்லாம் கூட ஹிப்னாசிஸ் சிகிச்சையில் குணப்படுத்தலாம். பிறகு Day-dreaming என்கிற பகல் கனவு, பிறகு சிலருக்கு எதைப் பார்த்தாலும் ஏற்படும் பயம், ஹிஸ்டீரியா போன்ற அநவேயட னளைடிசனநசகளை ஹிப்னாசிஸ் குணப்படுத்துவதோடு மனநோய் சம்பந்தமான உடல் நோய்களையும் ஹிப்னோ தெரபி குணப்படுத்தும். இதை நாம் பிறகு பார்ப்போம்.
வெப்உலகம் : உடல் நோய்களுக்கும், மன நோய்களுக்கும் உள்ள தொடர்பு பற்றி கொஞ்சம் விளக்கமாக கூறுங்களேன்?
டாக்டர் வேதமாலிகா : உடலுக்கும், மனதிற்கும் நிச்சயமாக தொடர்பு உள்ளது. sub-concious என்கிற உள்மனம், இதன் கட்டுப்பாட்டில்தான் தானியங்கி நரம்பு மண்டலங்கள் செயல்படுகிறது. அதனால உள் மனது பாதிக்கப்படுகிறபோது உடல்ரீதியான பிரச்சினைகள் தோன்றும். இதற்கு Psycho-somatic disorderD பேர் வைத்திருக்கிறோம். இதற்கு சிறிய உதாரணம் சொல்ல வேண்டுமானால் "அல்சர்". நாம் நினைப்பது போல் பசிக்கும் போதுதான் வயிற்றின் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்கும் என்பதில்லை. நாம் கவலைப்படும்போதும், பதட்டப்படும்போதும், அமிலம் சுரக்கும். இதற்கு நாம் மருந்து மாத்திரைகள் மட்டும் எடுத்துக் கொண்டால் போதாது. பயம், பதட்டம் ஏற்படும் மனக் காரணங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்வதில் ஹிப்னோ சிகிச்சை பொருத்தமானது என்று கூறலாம்.
இதுபோன்ற மனத் தொடர்பான உடல் நோய்கள் ஏராளமாக உள்ளன. உதாரணமாக திக்குவாய், ஃபிட்ஸ், நரம்புத் தளர்ச்சி, வயிறு, ஜீரணக் கோளாறுகள், மைக்ரேன் என்ற ஒற்றைத் தலைவலி, ரத்த அழுத்தம், அதேபோல் டயாபடீஸ் உடல்நோய் அல்ல மனத்தில் அதிக பிரச்சினைகள் தோன்றும்போது தான் டயாபடீஸ் தோன்றுகிறது. இதற்கு நாங்கள் ஹிப்னோ தெரபியுடன், மியூசிக் தெரபியும் அளிக்கிறோம். சில ராகங்களுக்கு நோய் தீர்க்கும் சக்திகள் இருக்கின்றன. உதாரணமாக கர்நாடக இசையில் "சூர்யகாந்தம்" என்று அழைக்கப்படும் ராகம் சர்க்கரை நோயை குணப்படுத்தக் கூடியதுன்னு கண்டுபிடிச்சுருக்காங்க. அந்த ராகத்தைக் கேட்பதோடு மன சஞ்சலத்திற்கான காரணங்களையும் கண்டுபிடித்து, ஹிப்னோ சிகிச்சை மூலம் கட்டளைகளையும் செலுத்தினோமானால் ஹிப்னோ சிகிச்சையையும், இசை சிகிச்சையையும் இணைத்து கொடுத்தால் பலன்கள் பிரமாதமாக இருக்கிறது.
Subscribe to:
Posts (Atom)
சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!
நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...

-
இன்று காலை,டொயோடா கார் தயாரிப்பு நிறுவனம் சந்தித்து வரும் பிரச்சினைகளைக் குறித்து வெளியாகி இருந்த செய்திக் கட்டுரைகளைப் படித்துக் ...
-
1. உளவளத்துணை என்னும்போது தனிப்பட்ட ஒருவர் தன்னுடைய பிரச்சினை, துன்பம் என்பவற்றைத் தானே தீர்த்துக்கொள்ள இன்னுமொருவர் உதவும் நடவடிக்கை. 2. அ...
-
ஆழந்து மூச்சு விடுங்கள் – கே.எஸ்.சுப்ரமணி ஒரு கையை நெஞ்சிலும் இன்னொரு கையை அடிவயிற்றிலும் வைத்துக்கொண்டு நன்கு மூச்சை இழுங்கள். பிறகு மூன்...