1. உளவளத்துணை என்னும்போது தனிப்பட்ட ஒருவர் தன்னுடைய பிரச்சினை, துன்பம் என்பவற்றைத் தானே தீர்த்துக்கொள்ள இன்னுமொருவர் உதவும் நடவடிக்கை.
2. அசாதாரண நிலையிலிருக்கும் பாதிக்கப்பட்ட ஒருவருடைய மனோநிலையை சாதாரண மனோநிலைக்கு கொண்டுவருவதற்காக வழிகாட்டும் செயற்திட்டம்.
3. பிரச்சினையுடன் வரும் ஒருவரை ஏற்றுக்கொண்டு, அவரை மதித்து அவருடைய பிரச்சினையைப் பற்றி விசாரித்து அதனை இனங்கண்டு, அவரோடு உரையாடிய அமைப்பிலேயே அவருக்கான படிமுறை அமைப்பில் பயிற்சி வழங்குதல். இவைதான் உளவளத்துணை என்பதற்கு சுருக்கமாக வழங்கப்படுகின்ற வரைவிலக்கணங்களாகும்.
"வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல்தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை. எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி நிலைக்கும்"
Subscribe to:
Post Comments (Atom)
சாத்துக்குடி சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்...!
நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொட...
-
பெண்களே உங்கள் கன்னங்கள் ஒட்டியுள்ளதா? இதனால், உங்கள் முகம் வசீகரமாக இல்லை என்ற வருத்தமா? கவலையை விடுங்கள் கன்னம் ஒட்டியிருப்பது, ஒரு பெரி...
-
தன்னம்பிக்கையையும் நன்னம்பிக்கையையும் இழந்தவர்கள் தங்களையும் அறியாமலேயே தெய்வ நம்பிக்கையையும் இழந்துவிடுகிறார்கள். தெய்வ நம்பிக்கையை இழந்த ஒ...
-
உடல் ஆரோக்கியத்திற்கு சில பொதுவான யோசனைகள்: 1. தினமும் நிறைய சீரகத் தண்ணீர் அருந்துங்கள். 2. பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளு...
No comments:
Post a Comment